24 665368765b0bc
சினிமாசெய்திகள்

தியேட்டருக்கு வருபவர்கள் குறைந்தது இதனால் தான்.. ஹிப்ஹாப் ஆதி சொன்ன காரணம்

Share

தியேட்டருக்கு வருபவர்கள் குறைந்தது இதனால் தான்.. ஹிப்ஹாப் ஆதி சொன்ன காரணம்

நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் ஆதி தற்போது PT சார் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் ரிலீஸ் ஆன அந்த படத்தின் ப்ரோமோஷனில் அவர் பிசியாக இருக்கிறார்.

கோவையில் இருக்கும் பிரபல மால் ஒன்றில் படக்குழுவினர் மக்களுடன் உரையாடினார்கள். அந்த நிகழ்ச்சியில் சில பாடல்களையும் அவர் பாடினார்.

படம் நன்றாக இருந்தால் தான் ஓடுகிறது. சின்ன நடிகர், பெரிய நடிகர் என இல்லாமல் இது நடக்கிறது. ஓடிடியில் படத்திற்க்கு அதிகம் வரவேற்பு கிடைக்கிறது.

ஆனால் ஓடிடியில் பார்த்துக்கொள்ளலாம் என நினைத்து தியேட்டர் வருபவர்கள் கூட்டமும் குறைந்து வருகிறது, அது சரியா தவறா என தெரியவில்லை என ஹிப்ஹாப் ஆதி பேசி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

images
சினிமாபொழுதுபோக்கு

தெலுங்கு இயக்குநர் மீது நடிகை திவ்யபாரதி பாலியல் ரீதியான அவமதிப்புக் குற்றச்சாட்டு: நடிகர் மௌனம் கலைந்தது ஏன்?

சமீபத்தில் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் நடித்த நடிகை திவ்யபாரதி, தெலுங்கில் தான் அறிமுகமாகும் ‘கோட்’...