50 லட்சம் சம்பளம்... குவியும் பாராட்டு
சினிமாசெய்திகள்

50 லட்சம் சம்பளம்… குவியும் பாராட்டு

Share

50 லட்சம் சம்பளம்… குவியும் பாராட்டு

இந்தியாவின் புனே நகரத்தை சேர்ந்த மாணவன் ஒருவன் ஆண்டுக்கு 50 லட்சம் சம்பளத்தில் கூகிள் நிறுவனத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.

பிளாக்செயின் தொழில்நுட்பத்தில்
அந்த மாணவன், இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களான IIT, IIM, IIIT, NIT உள்ளிட்டவையை சார்ந்தவன் அல்ல என்பது தான் இதன் சிறப்பு.

MIT-World Peace பல்கலைக்கழக மாணவனான ஹர்ஷல் ஜூய்கார் (Harshal Juikar) பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

சிறப்பான நிறுவனங்களில் பணிபுரிய ஆசைப்படும் மாணவர்களுக்காக சில குறிப்புகளையும் ஹர்ஷல் ஜூய்கர் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், ஆர்வமாக இருங்கள், விடாமுயற்சியுடன் இருங்கள் மற்றும் அறியப்படாதவற்றை ஆராய பயப்பட வேண்டாம்.

மேலும், நமது உணர்வுகளைப் பின்தொடர்வதில் தான் நாம் உண்மையிலேயே நமது நோக்கத்தைக் காண்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு துவக்கத்தில், Avni Malhotra என்ற IIM மாணவர் ஒருவர் ஆண்டுக்கு ரூ.64.61 லட்சம் சம்பளத்திற்கு மைக்ரோசாப்ட் சிறுவனத்தால் தெரிவு செய்யப்பட்டார்.

ஜெய்ப்பூரை சேர்ந்த அவ்னி மல்ஹோத்ரா, ஆறு சுற்று நேர்காணல்களுக்குப் பிறகு தமது கனவு வேலையை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...