1 12
சினிமாசெய்திகள்

திரையரங்கில் வசூலை வாரி குறித்த கருடன்.. OTT ரிலீஸ் எப்போது தெரியுமா

Share

திரையரங்கில் வசூலை வாரி குறித்த கருடன்.. OTT ரிலீஸ் எப்போது தெரியுமா

சூரி கதாநாயகனாக நடித்து கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் கருடன். இப்படத்தை பிரபல இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார்.

சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷ்ணி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்த இப்படம் உலகளவில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

விடுதலை முதல் பாகத்தை தொடர்ந்து சூரி கதாநாயகனாக நடித்து வெளிவந்த கருடன் திரைப்படமும் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஹீரோவாக தனக்கென்று தனி இடத்தை பிடித்துவிட்டார்.

திரையரங்கில் சக்கப்போடு போட்ட கருடன் திரைப்படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கருடன் திரைப்படம் ஜூலை மாதம் முதல் வாரத்தில் OTT-யில் வெளியாகும் என்கின்றனர்.

இப்படத்தின் OTT உரிமையை அமேசான் ப்ரைம் கைப்பற்றியுள்ளது. கருடன் வெற்றியை தொடர்ந்து சூரி நடிப்பில் அடுத்ததாக கொட்டுக்காளி, விடுதலை இரண்டாம் பாகம் ஆகிய படங்கள் வெளிவரவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...