tamilni 50 scaled
சினிமாசெய்திகள்

தமிழ் சினிமாவில் கிசுகிசுவில் சிக்காத சாக்லேட் பாய்ஸ் யார் யார் தெரியுமா? டாப் 3 ஹீரோஸ்

Share

தமிழ் சினிமாவில் கிசுகிசுவில் சிக்காத சாக்லேட் பாய்ஸ் யார் யார் தெரியுமா? டாப் 3 ஹீரோஸ்

தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டங்களில் மாதவன், அரவிந்த் சாமி, அருண் விஜய் இவர்கள் தான் சாக்லேட் பாயாக வலம் வந்தார்கள். அவர்களுக்கு ஏராளமான பெண் ரசிகர்கள் காணப்பட்டார்கள்.

1990ம் ஆண்டுகளில் வெளியான படங்களில் சிறப்பான நடிப்பையும், தோற்றத்தையும் வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர் தான் அரவிந்த் சாமி.

இவர் நடிப்பில் வெளியான தளபதி, ரோஜா, பம்பாய், இந்திரா மற்றும் மின்சார கனவு என்று தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரும் வரவேற்பை பெற்றது.

அரவிந்த் சாமி பெண்களின் கனவு கண்ணனாக திகழ்ந்தாலும் இன்றளவில் மட்டும் தனது திரையுலக வாழ்க்கையில் பெரிதாக எந்தவித கிசுகிசுவில் சிக்கியதே இல்லை

இவரை தொடர்ந்து, அலைபாயுதே படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்ட ஒரு நடிகர் தான் மாதவன்.

1990களின் இறுதியில் இருந்து பல ஆண்டுகள் சாக்லேட் பாய் என்ற பட்டத்தை தன்வசம் வைத்திருந்த ஒரு நடிகர் அவர். அவரும், புகழின் உச்சில் இருந்துவரும் போதும் கூட மாதவன் எந்தவித கிசுகிசுவிலும் சிக்கியதில்லை.

இவர்களை தொடர்ந்து நடிகர் விஜயகுமாரின் மகனான அருண் விஜயும் தனது 29 வருட சினிமா வாழ்க்கையில் இதுவரையில் எந்த கிசுகிசுவிலும் சிக்கவில்லை.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...