22 631af9627007b scaled
சினிமாசெய்திகள்

நடிகர் முரளியின் மகன்களை பற்றி தெரியும், அவரது மகள் என்ன செய்கிறார் தெரியுமா?

Share

நடிகர் முரளியின் மகன்களை பற்றி தெரியும், அவரது மகள் என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகர் முரளி, தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய முக்கிய நடிகர்களில் ஒருவர்.

கே.பாலசந்தர் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்த அமீர்ஜான் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் பூவிலங்கு. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனவர் தான் முரளி.

இவர் கன்னட திரையுலகின் பிரபலமான தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான சித்தலிங்கையாவின் மகன் ஆவார்.

அப்படத்தை தொடர்ந்து நடிகர் முரளி பகல் நிலவு, வண்ணக் கனவுகள், புதுவசந்தம், இதயம், ஒரு தலைராகம், சுந்தரா டிராவல்ஸ், காலமெல்லாம் காதல் வாழ்க, பொற்காலம், வெற்றிக்கொடிகட்டு உள்ளிட்ட படங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

முரளிக்கு 3 பிள்ளைகள், காவ்யா, அதர்வா மற்றும் ஆகாஷ். இதில் அதர்வா சினிமாவில் நடிகராக கலக்கி வந்தார், 3வது மகன் ஆகாஷ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சினேகா பிரிட்டோ என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

முரளியின் மூத்த மகள் காவ்யா டாக்டராக பணியாற்றி வருகிறார். சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை நிபுணராக இருந்து வருகிறார். அவருக்கு 2011ம் ஆண்டில் திருமணமானது.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

28 2
பொழுதுபோக்குசினிமா

நான் எப்போதும் அவர் பக்கமே இருப்பேன்: ஆர்த்தியை வம்புக்கு இழுக்கும் கெனிஷா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகப் பல வெற்றிப் படங்களில் நடித்த ரவி மோகன், தற்போது தனது...

27 2
பொழுதுபோக்குசினிமா

‘ஜனநாயகன்’ ரிலீஸ் தாமதம்: தணிக்கைக் குழுவின் மறு ஆய்வு திடீரென ஒத்திவைப்பு!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’, நீண்ட நாட்களாகத் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான சிக்கல்களால்...