24 6708f0eb8f4fe
சினிமாசெய்திகள்

இலங்கையில் வேட்டையன் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..! இதோ

Share

இலங்கையில் வேட்டையன் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..! இதோ

ஜெயிலர் படத்திற்கு பின் ரஜினியின் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் வேட்டையன். ஜெய் பீம் இயக்குனர் TJ ஞானவேல் உடன் ரஜினிகாந்த் கைகோர்த்த நிலையில், படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.

நேற்று திரையரங்கில் வெளிவந்து இப்படத்தை ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள். ஒரு பக்கம் நெகட்டிவ் விமர்சனங்கள் இருந்தாலும், அவை யாவும் படத்தின் வசூலை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.

முதல் நாளே உலகளவில் வேட்டையன் படம் ரூ. 72 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மாபெரும் ஓப்பனிங் செய்துள்ள வேட்டையன் இலங்கையில் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இலங்கையில் ரூ. 2 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்திய மதிப்பில் ரூ. 61 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் நாளே இலங்கையில் இப்படம் ரூ. 2 கோடியை கடந்துள்ள நிலையில், கண்டிப்பாக வரும் நாட்களிலும் வேட்டையன் படத்தின் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
articles2FUIXfciu0r8En4NCdFEIo
செய்திகள்உலகம்

தென் கொரிய முன்னாள் முதல் பெண்மணிக்கு சிறைத்தண்டனை: லஞ்சம் மற்றும் விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றதாக நீதிமன்றம் தீர்ப்பு!

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் (Yoon Suk...

1769590369 images 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரி இராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு: சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை முயற்சி!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில்...

Kassapa Thera
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை கடற்கரை ஆக்கிரமிப்பு: பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை டச்பே (Dutch Bay) கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத நிர்மாணங்களை மேற்கொண்டு புத்தர் சிலையை வைத்ததாகக்...

ed1ef740 7f31 11f0 ab3e bd52082cd0ae.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை: சட்டமா அதிபர் நீதிமன்றில் அதிரடி அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கில், வரும்...