2 9 scaled
சினிமாசெய்திகள்

மலையாள நடிகர் நிவின் பாலியின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

Share

மலையாள நடிகர் நிவின் பாலியின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நிவின் பாலி. இவர் தமிழில் நேரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஆனால், ரசிகர்கள் அனைவருக்கும் நிவின் பாலி என்று சொன்னால் உடனடியாக நினைவுக்கு வரும் திரைப்படம் என்றால் அது, பிரேமம் தான். காதல் கதைக்களத்தில் நெஞ்சை தோட்ட இப்படம் இன்று வரை நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் வர்ஷங்களுக்கு சேஷம். இப்படத்தில் Extended Cameo ரோலில் நடித்திருந்தார். மேலும் அடுத்ததாக இவர் நடிப்பில் தமிழில் ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் வெளிவரவுள்ளது.

இந்த நிலையில், தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகராக இருக்கும் நிவின் பாலியின் சொத்து மதிப்பு ரூ. 150 கோடி முதல் ரூ. 200 கோடி வரை இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இணையத்தில் இதுகுறித்து பேசப்பட்டு வரும் நிலையில், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Gf0V72bkAArSBx
பொழுதுபோக்குசினிமா

தனுஷின் தேரே இஷ்க் மெய்ன்: 2,200 பக்க PhD ஆய்வறிக்கை வசனத்தால் சமூக வலைத்தளங்களில் கிளம்பிய ‘மீம்’ திருவிழா!

இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் மற்றும் க்ரித்தி சனோன் நடிப்பில் வெளியான ‘தேரே...

af522c79 ms3g0pcm6uei4b50d8z7a
செய்திகள்உலகம்

இங்கிலாந்து திருச்சபையின் வரலாற்றில் முதல் பெண் பேராயர்: சாரா முல்லாலி உத்தியோகபூர்வமாக உறுதி!

இங்கிலாந்து திருச்சபையின் (Church of England) 106-வது கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி (Sarah Mullally)...

nipah virus warning dont do this alone health department advice 850x565
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிபா வைரஸ் அச்சம் தேவையில்லை: இலங்கைக்குப் பரவும் அபாயம் மிகக் குறைவு என அனில் ஜாசிங்க உறுதி!

இலங்கையில் நிபா (Nipah) வைரஸ் பரவும் அபாயம் தற்போது மிகக் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாகச் சுகாதார...

Keheliya Rambukwella 696x397 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கெஹெலியவின் ரூ. 748 மில்லியன் மோசடி விவகாரம்: பணமோசடி வழக்கில் தொழிலதிபர் ஒருவருக்கு விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான பாரிய பணமோசடி விசாரணை தொடர்பில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர்...