24 6729f86c5193c 13
சினிமாசெய்திகள்

கோட் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா

Share

கோட் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா

தமிழ் சினிமாவில் சென்னை 28 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெங்கட் பிரபு. கங்கை அமரனின் மகனான இவர் முதல் படத்திலேயே வெற்றி இயக்குனர் என முத்திரை பதித்தார்.

இதை தொடர்ந்து சரோஜா, கோவா ஆகிய படங்களை இயக்கினார். ஆனால், மங்காத்தா படம் தான் வெங்கட் பிரபுவின் திரை வாழ்க்கையில் மாபெரும் திரைப்படமாக அமைந்தது. அஜித் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான இப்படம் இன்று வரை ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு தளபதி விஜய்யை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய கோட் படம் வெளிவந்து உலகளவில் வசூல் வேட்டையாடியது. இன்று இயக்குனர் வெங்கட் பிரபு 49வது பிறந்தநாள். ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபுவின் சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 30 கோடிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இவர் ஒரு படத்தை இயக்க ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என தகவல் தெரிவிக்கின்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image 1200x800 17
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையர்கள் அகதிகளாக வாட வேண்டிய அவசியமில்லை! – தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு நாமல் ராஜபக்ஷ வரவேற்பும், ஆலோசனையும்!

தமிழக முகாம்களில் உள்ள 89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்கக் கோரி...

image 1200x800 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026-இல் 19 நாட்களுக்கு மதுபான விற்பனைக்குத் தடை! – மதுவரித் திணைக்களம் அதிரடி அறிவிப்பு!

2026-ஆம் ஆண்டில் பௌர்ணமி தினங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் உட்பட மொத்தம் 19 நாட்களுக்கு...

image 1200x800 26
செய்திகள்அரசியல்இலங்கை

AI-யால் உலகை வெல்வோம்! – இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில் நாளை டெல்லி செல்கிறார் ஜனாதிபதி அநுர!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பை ஏற்று, புதுடெல்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா – AI...