34 7
சினிமா

30 ஆண்டுகள் சினிமாவில் பயணித்த சுந்தர்.சியின் சொத்து மதிப்பு… எவ்வளவு தெரியுமா?

Share

தமிழ் சினிமாவில் எல்லா பிரபலங்களும் எடுத்த உடனே பெரிய இடத்திற்கு வந்துவிடுவதில்லை.

அப்படி இன்று பிரபல இயக்குனர், நடிகர் என கொண்டாடப்படும் சுந்தர்.சி முதலில் தனது சினிமா பயணத்தை உதவி இயக்குனராக தான் தொடங்கியுள்ளார். 1995ம் ஆண்டு முறைமாமன் என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.

உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், ஜானகிராமன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்தார்.

எல்லா இயக்குனர்களும் ஒரு ஸ்டைல் வைத்திருப்பார்கள், சுந்தர்.சி தனது படங்களை பார்க்க வருபவர்கள் சந்தோஷமாக சிரிக்க வேண்டும் என எடுப்பார்.

சமீபத்தில் நடிகையும், சுந்தர்.சியின் மனைவியுமான குஷ்பு, தனது கணவர் சினிமாவில் நுழைந்து 30 வருடங்கள் ஆன நிலையில் ஸ்பெஷல் வீடியோ ஒன்று வெளியிட்டார், அது வைரலானது.

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட சுந்தர்.சியின் சொத்து மதிப்பு ரூ. 50 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
28 2
பொழுதுபோக்குசினிமா

நான் எப்போதும் அவர் பக்கமே இருப்பேன்: ஆர்த்தியை வம்புக்கு இழுக்கும் கெனிஷா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகப் பல வெற்றிப் படங்களில் நடித்த ரவி மோகன், தற்போது தனது...

27 2
பொழுதுபோக்குசினிமா

‘ஜனநாயகன்’ ரிலீஸ் தாமதம்: தணிக்கைக் குழுவின் மறு ஆய்வு திடீரென ஒத்திவைப்பு!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’, நீண்ட நாட்களாகத் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான சிக்கல்களால்...

26 3
சினிமாபொழுதுபோக்கு

‘கல்கி 2898 ஏடி’ இரண்டாம் பாகம்: படப்பிடிப்புத் தகவல்கள் மற்றும் முக்கிய மாற்றங்கள்!

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் மற்றும் தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான...

25 3
பொழுதுபோக்குசினிமா

இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் இசையமைப்பாளராக உயர்ந்த அனிருத்!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராகத் திகழும் அனிருத் ரவிச்சந்தர், தற்போது இந்தியா முழுவதும் உள்ள முன்னணி...