124994710
சினிமாபொழுதுபோக்கு

திரும்பி வருகிறார் இயக்குநர் பேரரசு: 10 ஆண்டுகள் கழித்து அடுத்த படம் குறித்த அறிவிப்பு!

Share

திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, பழனி, தர்மபுரி போன்ற வெற்றிப் படங்களை அளித்த இயக்குநர் பேரரசு, சுமார் 10 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டில் இவர் இயக்கத்தில் வெளியான ‘திகார்’ திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இந்த நிலையில், 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்கும் பணியைத் தொடங்கவுள்ளார் பேரரசு.

அடுத்து குறைந்த பொருட்செலவில், கதைக்கு முக்கியத்துவம் கொண்ட ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு (அப்டேட்) ஜனவரி மாதத்தில் வெளியாகும் என இயக்குநர் பேரரசு சமீபத்தில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 3 4
சினிமாபொழுதுபோக்கு

நடிகை கீர்த்தி சுரேஷ் யுனிசெஃப் இந்தியாவின் தூதராக நியமனம்: “குழந்தைகள் தான் நம் எதிர்கால நம்பிக்கை”

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென் இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாகத் திகழும் கீர்த்தி சுரேஷ்,...

12 1763393832
சினிமாபொழுதுபோக்கு

மகாராஜா பட நடிகை சாச்சனாவுக்கு புதிய கார் பரிசளித்த ரசிகர்கள்: மகிழ்ச்சியில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட தகவல்!

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகிப் பிரபலமான ‘மகாராஜா’ திரைப்படத்தில் மகளாக நடித்ததன் மூலம்...

12 1763392008
சினிமாபொழுதுபோக்கு

நடிகர் ரஜினிகாந்தின் குருநாதர் முன்னாள் இயக்குநர் கே.எஸ். நாராயணசாமி காலமானார் – ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி!

தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநராகவும், சென்னை திரைப்படக் கல்லூரியில் இயக்குநராகவும் பணியாற்றி, இந்தியத் திரையுலகின் பல...

25 691961aff0840
சினிமாபொழுதுபோக்கு

ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பு ‘வாரணாசி’: ₹1100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் மகேஷ் பாபுவின் கனவு!

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில், சுமார் ₹1100 கோடி பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்ட திரைப்படமாக ‘வாரணாசி’ உருவாகி...