124994710
சினிமாபொழுதுபோக்கு

திரும்பி வருகிறார் இயக்குநர் பேரரசு: 10 ஆண்டுகள் கழித்து அடுத்த படம் குறித்த அறிவிப்பு!

Share

திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, பழனி, தர்மபுரி போன்ற வெற்றிப் படங்களை அளித்த இயக்குநர் பேரரசு, சுமார் 10 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டில் இவர் இயக்கத்தில் வெளியான ‘திகார்’ திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இந்த நிலையில், 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்கும் பணியைத் தொடங்கவுள்ளார் பேரரசு.

அடுத்து குறைந்த பொருட்செலவில், கதைக்கு முக்கியத்துவம் கொண்ட ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு (அப்டேட்) ஜனவரி மாதத்தில் வெளியாகும் என இயக்குநர் பேரரசு சமீபத்தில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
07 3
சினிமாபொழுதுபோக்கு

துபாயில் நடிகர் அஜித் குமார் பாதுகாப்பாக இருக்கிறார்: போர் பதற்றத்தால் இந்தியா திரும்புவதில் தாமதம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தொழில்முறை கார் பந்தய வீரருமான அஜித் குமார் தற்போது துபாயில்...

16 1
பொழுதுபோக்குசினிமா

BTS ஜங்குக் நேரலையில் அதிர்ச்சித் தகவல்: ‘உயிருக்கு ஆபத்து’ என ரசிகர்களுக்குக் கவலை!

BTS குழுவின் நட்சத்திரக் கலைஞர் ஜங்குக், சமீபத்தில் நடைபெற்ற ஒரு சர்ச்சைக்குரிய நேரலை ஒளிபரப்பின் போது...

30
சினிமாபொழுதுபோக்கு

நாளை வெளியாகிறது சூர்யா 46 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்: டைட்டில் லீக் ஆனது!

நடிகர் சூர்யாவின் அடுத்த படமான சூர்யா 46 படத்தை வெங்கி அட்லுரி இயக்கி வருகிறார். வாத்தி,...

25
சினிமாபொழுதுபோக்கு

BRIT விருதுகளில் வரலாற்று சாதனை: சிறந்த சர்வதேச பாடலாக ரோஸின் “APT” தேர்வு!

BRIT விருதுகள் 2026 இல் சிறந்த சர்வதேச பாடலுக்கான விருதை ரோஸ் (Rosé) வென்றது, வெளிநாடுகளில்...