இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரின் மகள்கள் பற்றி அறியாத விடயம்!!
சினிமாசெய்திகள்

இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரின் மகள்கள் பற்றி அறியாத விடயம்!!

Share

இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரின் மகள்கள் பற்றி அறியாத விடயம்!!

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி ஹிட் படங்களின் இயக்குனர் என்ற பெருமையை பெற்றவர் கே.எஸ்.ரவிக்குமார்.

இவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.

புரியாத புதிர் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் நாட்டாமை, நட்புக்காக, அவ்வை சண்முகி, தெனாலி, படையப்பா, முத்து, வில்லன், வரலாறு, தசாவதாரம் என பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

இயக்குனரின் குடும்பம்
கே.எஸ்.ரவிக்குமார் கற்பகம் என்பவரை திருமணம் செய்து கொண்டார், இவருக்கு ஜஸ்வந்தி, மோனிஷா என இரு மகள்கள் உள்ளார்கள்.

மோனிஷா டாக்டர் படிப்பை முடித்துவிட்டு சென்னையில் தற்போது புதிதாக அர்மோரா என்ற டெர்மடாலஜி கிளினிக்கை திறந்துள்ளார். இவருடைய கணவர் அரவிந்த் அவர்களும் டாக்டர் தானாம்.

அதேபோல் கே.எஸ்.ரவிக்குமாரின் மற்றொரு மகளான ஆனந்தி அழகு சாதன பொருட்களை விற்கும் தொழிலை நடத்தி வருகிறாராம்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...