இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரின் மகள்கள் பற்றி அறியாத விடயம்!!
சினிமாசெய்திகள்

இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரின் மகள்கள் பற்றி அறியாத விடயம்!!

Share

இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரின் மகள்கள் பற்றி அறியாத விடயம்!!

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி ஹிட் படங்களின் இயக்குனர் என்ற பெருமையை பெற்றவர் கே.எஸ்.ரவிக்குமார்.

இவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.

புரியாத புதிர் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் நாட்டாமை, நட்புக்காக, அவ்வை சண்முகி, தெனாலி, படையப்பா, முத்து, வில்லன், வரலாறு, தசாவதாரம் என பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

இயக்குனரின் குடும்பம்
கே.எஸ்.ரவிக்குமார் கற்பகம் என்பவரை திருமணம் செய்து கொண்டார், இவருக்கு ஜஸ்வந்தி, மோனிஷா என இரு மகள்கள் உள்ளார்கள்.

மோனிஷா டாக்டர் படிப்பை முடித்துவிட்டு சென்னையில் தற்போது புதிதாக அர்மோரா என்ற டெர்மடாலஜி கிளினிக்கை திறந்துள்ளார். இவருடைய கணவர் அரவிந்த் அவர்களும் டாக்டர் தானாம்.

அதேபோல் கே.எஸ்.ரவிக்குமாரின் மற்றொரு மகளான ஆனந்தி அழகு சாதன பொருட்களை விற்கும் தொழிலை நடத்தி வருகிறாராம்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 6 2
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புதிய சகாப்தம்: கடவுச்சீட்டு சோதனை இல்லை, நீண்ட வரிசை இல்லை! – AI மூலம் விமான நிலையங்களில் முக ஸ்கேன் அனுமதி!

பிரித்தானியா, தனது விமான நிலையம் ஒன்றில், நவீன தொழில்நுட்பம் மூலம் கடவுச்சீட்டு சோதனை இல்லாமலே பயணிகளை...

dinesh gopalaswamy 1699618994
சினிமாபொழுதுபோக்கு

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: ₹3 லட்சம் பெற்று ஏமாற்றியதாக பிக்பாஸ் பிரபலம், சீரியல் நடிகர் தினேஷ் கைது!

நிகழ்ச்சியில் கலந்துகொண்டவருமான நடிகர் தினேஷை பணகுடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே...

skynews donald trump benjamin netanyahu 7080062
செய்திகள்உலகம்

ஊழல் வழக்கில் நெதன்யாகுவை மன்னிக்க வேண்டும்: ட்ரம்ப் கடிதத்துக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு!

ஊழல் வழக்குகளில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக்...

articles2FgwJ5r85aOgQuM4EhGVg6
அரசியல்இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டவே: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுப்போம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு...