இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரின் மகள்கள் பற்றி அறியாத விடயம்!!
சினிமாசெய்திகள்

இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரின் மகள்கள் பற்றி அறியாத விடயம்!!

Share

இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரின் மகள்கள் பற்றி அறியாத விடயம்!!

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி ஹிட் படங்களின் இயக்குனர் என்ற பெருமையை பெற்றவர் கே.எஸ்.ரவிக்குமார்.

இவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.

புரியாத புதிர் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் நாட்டாமை, நட்புக்காக, அவ்வை சண்முகி, தெனாலி, படையப்பா, முத்து, வில்லன், வரலாறு, தசாவதாரம் என பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

இயக்குனரின் குடும்பம்
கே.எஸ்.ரவிக்குமார் கற்பகம் என்பவரை திருமணம் செய்து கொண்டார், இவருக்கு ஜஸ்வந்தி, மோனிஷா என இரு மகள்கள் உள்ளார்கள்.

மோனிஷா டாக்டர் படிப்பை முடித்துவிட்டு சென்னையில் தற்போது புதிதாக அர்மோரா என்ற டெர்மடாலஜி கிளினிக்கை திறந்துள்ளார். இவருடைய கணவர் அரவிந்த் அவர்களும் டாக்டர் தானாம்.

அதேபோல் கே.எஸ்.ரவிக்குமாரின் மற்றொரு மகளான ஆனந்தி அழகு சாதன பொருட்களை விற்கும் தொழிலை நடத்தி வருகிறாராம்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...