24 6729f86c5193c 3
சினிமாசெய்திகள்

தனுஷின் புதுக்கோட்டையில் இருந்து சரவணன் பட நடிகையை நியாபகம் இருக்கா?.. லேட்டஸ்ட், ஆளே மாறிட்டாரே

Share

தனுஷின் புதுக்கோட்டையில் இருந்து சரவணன் பட நடிகையை நியாபகம் இருக்கா?.. லேட்டஸ்ட், ஆளே மாறிட்டாரே

நடிகர் தனுஷ், தமிழ் சினிமாவில் இவரெல்லாம் ஒரு நடிகரா என விமர்சனத்தை ஆரம்பத்தில் பெற்று இப்போது இவரை தவிர வேறு சிறந்த நடிகர் இல்லை என்று கூறும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.

தமிழை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என இவரது வளர்ச்சி பெரிய அளவில் உள்ளது. கடைசியாக தனுஷே இயக்கி, நடித்து ராயன் திரைப்படம் வெளியாகி இருந்தது, அப்படமும் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகி இருந்தது.

தனுஷ் நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று புதுக்கோட்டையில் இருந்து சரவணன். கடந்த 2004ம் ஆண்டு ஸ்டான்லி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நாயகியாக அபர்ணா என்பவர் நடித்திருந்தார், இதுதான் இவருக்கு முதல் தமிழ் படம்.

இப்படத்தை தொடர்ந்து ABCD, கண்ணுக்குள்ளே போன்ற படங்களில் நடித்தவர் சில மலையாள படங்களிலும் நடித்தார்.

பின் சரியாக பட வாய்ப்புகள் அமையாததால் 2011ம் ஆண்டு பரணி என்ற மருத்துவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார், இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார்.

தற்போது நடிகை அபர்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் தனுஷ் பட நடிகையா இது என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
11 2
செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபையில் அதிரடி வேலைநிறுத்தம்: 6 மணிநேர போராட்டத்தால் மின் விநியோகத்தில் பதற்றம்!

இலங்கை மின்சார சபையை (CEB) கலைத்து, அதனைச் சட்டவிரோதமான முறையில் மறுசீரமைக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும்...

10 2
செய்திகள்அரசியல்இலங்கை

புலனாய்வு அதிகாரிகளை வேட்டையாடுவது ஆபத்தானது: சுரேஷ் சலே கைது குறித்து அலி சப்ரி கடும் எச்சரிக்கை!

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே கைது...

09 2
செய்திகள்அரசியல்இலங்கை

சுரேஷ் சலே கைது: ஆதாரங்களின் அடிப்படையிலேயே நடவடிக்கை – பொலிஸ் விளக்கம்

முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே கைது...

08 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சுன்னாகத்தில் பெண்ணின் தங்கச் சங்கிலி பறிப்பு: மைலிட்டி முகாம் இராணுவச் சிப்பாய் அதிரடிக் கைது!

யாழ்ப்பாணம், சுன்னாகம் நகரப் பகுதியில் நேற்று (25) காலை பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற...