10 1 scaled
சினிமாசெய்திகள்

நயன்தாரா அதை பற்றி கவலைப்பட மாட்டாங்க.. தனுஷ் இப்படி கூறினாரா

Share

நயன்தாரா அதை பற்றி கவலைப்பட மாட்டாங்க.. தனுஷ் இப்படி கூறினாரா

முன்னணி ஹீரோவான நடிகர் தனுஷ், நடிகை நயன்தாரா குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக சொன்ன விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் தனுஷ், முதல் முறையாக யாரடி நீ மோகினி படத்தின் மூலமாக தான் நயன்தாராவுடன் இணைந்து நடிக்க துவங்கினார்.

இப்படத்தின் மூலம் இவர்களுடைய ஜோடிக்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது. ஆனால், இப்படத்திற்கு இருவரும் இணைந்து நடிக்கவில்லை.

எதிர்நீச்சல் படத்தில் இடம்பெற்ற சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல பாடலுக்கு மட்டுமே இருவரும் இணைந்து நடனமாடி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், யாரடி நீ மோகினி படம் வந்த சமயத்தில், நடிகை நயன்தாராவை பற்றி தனுஷ் பேசிய விஷயம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

இதில் “நயன்தாராவிற்கு ரொம்ப கோபம் வரும், ஆனால் தங்கமான மனசு. தனக்கு பிடிச்சவங்களுக்காக என்ன வேண்டுமானாலும் உதவி செய்வாங்க. பணம் பற்றி கவலைப்பட மாட்டாங்க. ரொம்ப கடுமையா உழைப்பாங்க” என கூறினார்.

Share

Recent Posts

தொடர்புடையது
Mari Selvaraj Interview
பொழுதுபோக்குசினிமா

நடித்தால் சுலபமாக கடவுள் ஆகி விடலாம்; ஆனால் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை” – நடிகர் ஆவது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ்!

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன்’ போன்ற...

25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...