24 6729f86c5193c 9
சினிமாசெய்திகள்

என்னை எதுக்கு தொட்ட.. பிக் பாஸில் பொங்கிய தீபக்! ஷாக் ஆன பெண் போட்டியாளர்

Share

என்னை எதுக்கு தொட்ட.. பிக் பாஸில் பொங்கிய தீபக்! ஷாக் ஆன பெண் போட்டியாளர்

பிக் பாஸ் 8வது சீசனில் தற்போது புது வைல்டு கார்டு போட்டியாளர்கள் 6 பேர் வீட்டுக்குள் அனுப்பப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் செய்யும் விஷயங்களால் பெரிய மாற்றம் பழைய போட்டியாளர்களிடம் காணப்படுகிறது.

இந்த வாரம் போட்டியாளர்கள் தங்களது கடந்து வந்த பாதை பற்றி கதை சொல்ல வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் நேற்றய எபிசோடில் சௌந்தர்யா, ஜெப்ரி உள்ளிட்ட சில போட்டியாளர்கள் கலர் நகை விளையாட்டை விளையாடி கொண்டு இருக்கின்றனர்.

அப்போது பிங்க் நிறத்தை தொட வேண்டுமே என சௌந்தர்யா வேகமாக சென்று தீபக் சட்டையில் இருக்கும் பிங்க் நிற எழுத்துக்களை தொடுகிறார்.

ஆனால் அதற்கு தீபக் கடும் கோபமாகி அவரை திட்டுகிறார். ‘என் பர்மிஷன் இல்லாம எப்படி என்னை தொடுவ. உனக்கு manners இல்லையா’ என திட்டி தீர்த்துவிட்டார்.

அதை கேட்டு சௌந்தர்யா ஷாக் ஆகி விட்டார்.

 

Share
தொடர்புடையது
world 122
செய்திகள்உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை $100-ஐத் தாண்டியது: ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிடுகிறது அமெரிக்கா!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும்...

world 121
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மாலை நாட்டின் பல பகுதிகளில் கனமழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (ஏப்ரல் 13, 2026) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை...

world 120
செய்திகள்உலகம்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: அவசர உதவிகளை அறிவித்தது ஈராக்!

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சுடானி,...

world 119
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு வழிபாட்டிற்காக நாளை இரவு முழுவதும் திறக்கப்படும் ருவன்வெலி மகா சேயா!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆசிகளைப் பெற வரும் பக்தர்களுக்காக, அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச்...