1 12 scaled
சினிமாசெய்திகள்

அடி தூள் தி கோட்’ படத்திற்கு இத்தனை கோடி சம்பளமா? இந்திய அளவில் அதிக சம்பளம் பெரும் நடிகர்!

Share

அடி தூள் தி கோட்’ படத்திற்கு இத்தனை கோடி சம்பளமா? இந்திய அளவில் அதிக சம்பளம் பெரும் நடிகர்!

கேரளாவில் நடந்த த கோட் படத்தின் படப்பிடிப்பை முடித்து இன்று சென்னை திரும்பினார் நடிகர் விஜய். வெங்கட் பிரபு இயக்கத்தில் த கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளா திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த திரைப்படத்தின் முக்கிய காட்ச்சிகளை இந்த இடத்திலே 3 நாட்கள் சூட் செய்யப்பட்டுள்ளது. இந்த படப்பிடிப்பினை முடித்து நடிகர் விஜய் இன்று சென்னை திரும்பியுள்ளார். அவரை வரவேற்பதற்காக ஏராளமான ரசிகர்கள் விமானநிலையத்திற்கு வந்திருந்தனர்.

தமிழக வெற்றி கழகம் என்ற கட்ச்சியை தொடங்கிய நடிகர் விஜய் இன்னும் 2 படங்களில் நடித்த பிறகு முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளார். விஜய் இதுவரையில் 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்தநிலையில் தற்போது அவர் நடித்து வரும் த கோட் திரைப்படத்திற்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் இனி நடிக்க இருக்கும் கடைசி திரைப்படத்தில் அவருக்கு 250 கோடி ரூபாய் சம்பளம் வழங்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமை இவரையே சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...