tamilni 520 scaled
சினிமாசெய்திகள்

பிக் பாஸ் வீட்டில் இறுதியாக எலிமினேட்டான நிக்சனுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? லட்சங்களை கொத்தாக அள்ளிய கில்லாடி

Share

பிக் பாஸ் சீசன் 7 ஆரம்பிக்கும் போது மொத்தமாக 18 போட்டியாளர்களுடன் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு, தற்போது 90 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 7 இல் போட்டியாளர்களாக பங்குபற்றியவர்கள் தான் நிக்சன், ரவீனா. எனினும் இந்த வாரம் இடம்பெற்ற டபுள் எவிக்‌ஷனில் எலிமினேட்டான இருவரின் சம்பள விபரம் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, பிக் பாஸ் வீட்டில் 90 நாட்களைக் கடந்த நிக்சனின் சம்பளம் எவ்வளவு என பார்ப்போம் வாங்க.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் அதிகளவில் சர்ச்சையில் சிக்கிய போட்டியாளராக வலம் வந்தவர் நிக்சன். இவருக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.12 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாம்.

அதாவது, பிக்பாஸ் வீட்டில் 90 நாட்களாக தங்கியிருந்த நிக்சனுக்கு, ரூ.10 லட்சத்து 80 ஆயிரம் சம்பளமாக கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை, ரவீனாவுக்கு ஏற்கனவே சொன்னது போல, ஒரு நாளைக்கு 18 ஆயிரம் ரூபா சம்பளமாக பேசப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

123278993 sivakarthikeyan imagecredtis twitter siva karthikeyan 1
பொழுதுபோக்குசினிமா

சென்னையில் நடிகர் சிவகார்த்திகேயன் கார் விபத்து: நடுரோட்டில் வாக்குவாதத்தால் பரபரப்பு!

தனது அடுத்த படமான ‘பராசக்தி’ படத்தின் விளம்பரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நடிகர் சிவகார்த்திகேயன்,...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...