bigg boss title winner archanas lover is this serial hero6e99669e b186 4bf0 8f57 ed92e1b22e5a 415x250 1
சினிமாசெய்திகள்

தனது காதலருடன் முதன்முறையாக தனியார் நிகழ்ச்சிக்கு வந்த பிக்பாஸ் பிரபலம் அர்ச்சனா- அழகிய ஜோடியின் போட்டோ

Share

தனது காதலருடன் முதன்முறையாக தனியார் நிகழ்ச்சிக்கு வந்த பிக்பாஸ் பிரபலம் அர்ச்சனா- அழகிய ஜோடியின் போட்டோ

தனது காதலருடன் முதன்முறையாக தனியார் நிகழ்ச்சிக்கு வந்த பிக்பாஸ் பிரபலம் அர்ச்சனா- அழகிய ஜோடியின் போட்டோ

பிக்பாஸ் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஓடிய ஒரு நிகழ்ச்சி.

100 நாட்கள் ஆண், பெண் போட்டியாளர்கள் ஒரே வீட்டில் இருப்பதா என நிகழ்ச்சி ஆரம்பத்தில் நிறைய கேள்விகள், சர்ச்சைகள் எழுந்தன, ஆனால் இப்போது அப்படி இல்லை.

முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து 7 சீசன்கள் ஒளிபரப்பாகிவிட்டது.

கடைசியாக 7வது சீசனில் எந்த சீசனிலும் நடக்காத விஷயமாக வைல்ட் கார்ட்டு மூலம் நிகழ்ச்சிக்குள் எண்ட்ரி கொடுத்த சீரியல் நடிகை அர்ச்சனா டைட்டிலை வென்றார்.

அதோடு 7வது சீசனில் நிறைய புதிய விஷயங்களும் இடம்பெற்றிருந்தது. இந்த வருட இறுதியில் 8வது சீசன் குறித்து தகவல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் 7 சீசனை வென்ற அர்ச்சனா அதன்பிறகு எந்த ஒரு சீரியலோ, படமோ கமிட்டாகவில்லை. அதற்கு மாறாக நிறைய தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, சுற்றுலா செல்வது என பிஸியாக இருக்கிறார்.

அண்மையில் அவர் ஒரு நிகழ்ச்சிக்கு அவருடைய காதலர் என கூறப்படும் சீரியல் நடிகர் அருணுடன் இணைந்து சென்றுள்ளார். அவர்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக தங்களது காதலை வெளிப்படுத்தவில்லை.

இந்த நிலையில் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படம் முதன்முறையாக வெளியாக ரசிகர்கள் கியூட் ஜோடி என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
20 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு

2027ஆம் ஆண்டிலிருந்து முன்பள்ளிகளுக்கான புதிய தேசிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதற்கேற்ப ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகள்...

19 12
செய்திகள்அரசியல்இலங்கை

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியில் விபத்து: அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் சகோதரர் உயிரிழப்பு!

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியின் மஹகல்கடவல பகுதியில் இன்று (மார்ச் 15) இடம்பெற்ற சாலை...

18 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தகவல் தொழில்நுட்ப யுகத்தில் ஊடகப் பொறுப்புணர்வு: பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வலியுறுத்தல்

தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் வளர்ச்சி, தகவல்களை ஜனநாயகப்படுத்தியுள்ள அதேவேளையில், அவற்றின் உண்மைத்தன்மை மற்றும்...

17 14
செய்திகள்அரசியல்இலங்கை

அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதவான்...