24 670ab8963e69f
சினிமாசெய்திகள்

பிக் பாஸில் குறும்படம்.. விஜய் சேதுபதி சொன்னதை கேட்டு கண்கலங்கிய ரவீந்தர்

Share

பிக் பாஸில் குறும்படம்.. விஜய் சேதுபதி சொன்னதை கேட்டு கண்கலங்கிய ரவீந்தர்

பிக் பாஸ் 8 வீட்டில் இந்த வாரம் ரவீந்தர் செய்த ஒரு பிராங்க் தான் பெரிய சண்டைகளை கொண்டு வந்தது.

ரஞ்சித் நாமினேஷனில் இருக்கும் நிலையில் அவரை காப்பாற்ற தான் ரவீந்தர் இப்படி செய்தார் என சொன்னதால் மற்றவர்கள் அவரிடம் சண்டைக்கு போனார்கள்.

நீங்கள் எங்களிடம் சொல்லவே இல்லை என அனைவரும் பேசிய நிலையில், அது தான் உண்மை என ரவீந்தரும் நம்பிவிட்டார். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் இன்று விஜய் சேதுபதி இந்த விவகாரம் பற்றி பேசினார். அப்போதும் பலரும் அதே கருத்தை கூறினார்கள்.

அதன் பின் விஜய் சேதுபதி ஒரு குறும்பட வீடியோவை பார்த்து விட்டு வந்து பேசினார்.

“ரவீந்தர் prank பற்றி பேசும்போது ஆரம்பத்திலேயே நாமினேஷன் பற்றி கூறிவிட்டு தான் பேசி இருக்கிறார். அந்த வீடியோவை இப்போது தான் பார்த்தேன். அதில் எல்லோரும் அருகில் தான் இருக்கிறீர்கள். அதற்கு பிறகும் இனி நான் பேசுவது வேஸ்ட்” என சொல்லி விஜய் சேதுபதி முற்றுப்புள்ளி வைத்தார்.

Share
தொடர்புடையது
IMG 9924 1024x683 1
செய்திகள்உலகம்

சூடானில் மார்ச் மாதத்துடன் உணவு இருப்பு தீரும் அபாயம்: 700 மில்லியன் டொலர் அவசர நிதியைக் கோருகிறது ஐ.நா!

உள்நாட்டுப் போரினால் பேரழிவைச் சந்தித்துள்ள சூடானில், உடனடியாகக் கூடுதல் நிதி உதவி வழங்கப்படாவிட்டால் மிக மோசமான...

10aa5a71cfd76011153a66552523da5f7560cde2db35ee6d414158cd57f94959
உலகம்செய்திகள்

டோக்கியோவில் மின்தடையால் ரயில் சேவைகள் முடக்கம்: 6.7 லட்சம் பயணிகள் பாதிப்பு!

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இன்று (16) ஏற்பட்ட திடீர் மின்தடை மற்றும் தீ விபத்து காரணமாக...

samayam tamil 1
சினிமாபொழுதுபோக்கு

இனி சீரியஸ் வேடங்கள் வேண்டாம்: அடுத்த படத்தில் முழு காமெடிக்குத் திரும்பும் சிவகார்த்திகேயன்!

சமீபகாலமாகத் தீவிரமான (Serious) கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன், தனது அடுத்த படத்தில் மீண்டும்...

1735040735 c
செய்திகள்இலங்கை

கிராம அலுவலர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை ஜனவரி 20-ல் ஆஜர்ப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் க....