24 660f66c6b58c7 1 scaled
சினிமாசெய்திகள்

திருமணமான இயக்குனரை காதலித்த நடிகை பானுப்ரியா.. விவகாரத்தில் முடிந்த திருமணம்

Share

திருமணமான இயக்குனரை காதலித்த நடிகை பானுப்ரியா.. விவகாரத்தில் முடிந்த திருமணம்

நடிகை பானுப்ரியா 1998ஆம் ஆண்டு ஆதர்ஷ் கவுசல் என்கிற வெளிநாட்டை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன ஒரே வருடத்தில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தன்னுடைய ஒரு வயது மகளுடன் சென்னைக்கு வந்துவிட்டாராம்.

இந்த நிலையில், ஆதர்ஷ் கவுசல் உடன் திருமணத்திற்கு முன் மூத்த இயக்குனர் வம்சி என்பவரை காதலித்து வந்துள்ளார் பானுப்ரியா. ஆனால், அந்த காதல் திருமணத்தில் முடியவில்லை. அதுகுறித்து இயக்குனர் வம்சி பேசியுள்ளார்.

திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குனராக இருந்த வம்சியின் இயக்கத்தில் வெளிவந்த பல படங்களில் பானுப்ரியா நடித்துள்ளாராம். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

இயக்குனர் வம்சி ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளவர் என்பதை அறிந்தும் அவரை காதலித்துள்ளாராம் பானுபிரியா. இயக்குனர் வம்சியும் பானுப்பிரியாவுடன் தனது இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிவிட்டாராம்.

ஆனால், பானுப்ரியாவின் பெற்றோர்கள் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லையாம். காரணம் வம்சி ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர் என்பது தான். இதனால் இருவருக்கும் திருமணம் நடக்கவில்லை.

Share
தொடர்புடையது
13 4
செய்திகள்இந்தியா

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது....

wo
செய்திகள்உலகம்

ஈரானின் நிலத்தடி ஏவுகணைத் தளங்கள்: போர்க்களத்தில் பலவீனமான புள்ளிகளாக மாறினவா?

ஈரான் தனது ஏவுகணைப் படைகளைப் பாதுகாப்பதற்காகப் பல ஆண்டுகளாக மலைகளுக்கு அடியில் அமைத்திருந்த பிரம்மாண்டமான ‘ஏவுகணை...

12 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் படகு கவிழ்ந்து விபத்து: இருவர் உயிரிழப்பு, தேடுதல் பணிகள் தீவிரம்!

யாழ்ப்பாணம், குருநகர் இறங்குதுறையில் இன்று (06.03.2026) காலை பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து...

14 5
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவிலும் 16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: மார்ச் 28 முதல் அமுல்!

இந்தோனேசியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் அதிரடித் தடை விதித்துள்ளது....