24 665fe54cbe00e
சினிமாசெய்திகள்

நடிகைகளிடம் எல்லைமீறும் பாலைய்யா.. நயன்தாரா விஷயத்தில் அப்படி நடந்துகொண்டார்

Share

நடிகைகளிடம் எல்லைமீறும் பாலைய்யா.. நயன்தாரா விஷயத்தில் அப்படி நடந்துகொண்டார்

தெலுங்கு சினிமாவில் மூத்த முன்னணி நடிகராக இருப்பவர் பாலகிருஷ்ணா. இவரை ரசிகர்கள் பாலையா என அழைத்து வருகிறார்கள்.
சமீபத்தில் இவர் மேடையில் நடிகை அஞ்சலியை தள்ளிவிட்டது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. இதுகுறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதே போல் பாலையா மீது பலரும் சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்து பேசி வருகிறார்கள்.

நடிகைகளிடம் எல்லைமீறி பாலகிருஷ்ணா நடந்து கொள்கிறார் என கூறப்படும் இந்த நிலையில், நடிகை நயன்தாரா அவருடன் இணைந்து 4 திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார்.

ஆனால், அவருக்கு இது போல் எந்த ஒரு இடத்திலும் சங்கடம் ஏற்பட்டது இல்லை என பிரபல பத்திரிகையாளர் அந்தணன் நமது சினிஉலகம் பேட்டியில் பேசியுள்ளார்.

இதில் “பாலகிருஷ்ணாவுடன் நடிகை நயன்தாரா இதுவரை 4 திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார். ஆனால், அவருக்கு இதுபோன்ற விஷயங்கள் நடந்ததே இல்லை. பாலையாவை பொறுத்தவரை தன்னை மதித்து நடந்துகொள்ள வேண்டும். படப்பிடிப்பு சென்றவுடன் அவர் காலில் விழுந்து வணங்கிவிட்டால் அத்துடன் அனைத்தும் முடிந்துவிட்டது. அதன்பின் அவரால் எந்த ஒரு டார்ச்சரும் இருக்காது. நீங்கள் நிம்தியாக அவருடன் நடித்துவிட்டு வந்துவிடலாம்” என பேசியுள்ளார்.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...