சினிமாசெய்திகள்

நடிகைகளிடம் எல்லைமீறும் பாலைய்யா.. நயன்தாரா விஷயத்தில் அப்படி நடந்துகொண்டார்

24 665fe54cbe00e
Share

நடிகைகளிடம் எல்லைமீறும் பாலைய்யா.. நயன்தாரா விஷயத்தில் அப்படி நடந்துகொண்டார்

தெலுங்கு சினிமாவில் மூத்த முன்னணி நடிகராக இருப்பவர் பாலகிருஷ்ணா. இவரை ரசிகர்கள் பாலையா என அழைத்து வருகிறார்கள்.
சமீபத்தில் இவர் மேடையில் நடிகை அஞ்சலியை தள்ளிவிட்டது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. இதுகுறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதே போல் பாலையா மீது பலரும் சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்து பேசி வருகிறார்கள்.

நடிகைகளிடம் எல்லைமீறி பாலகிருஷ்ணா நடந்து கொள்கிறார் என கூறப்படும் இந்த நிலையில், நடிகை நயன்தாரா அவருடன் இணைந்து 4 திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார்.

ஆனால், அவருக்கு இது போல் எந்த ஒரு இடத்திலும் சங்கடம் ஏற்பட்டது இல்லை என பிரபல பத்திரிகையாளர் அந்தணன் நமது சினிஉலகம் பேட்டியில் பேசியுள்ளார்.

இதில் “பாலகிருஷ்ணாவுடன் நடிகை நயன்தாரா இதுவரை 4 திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார். ஆனால், அவருக்கு இதுபோன்ற விஷயங்கள் நடந்ததே இல்லை. பாலையாவை பொறுத்தவரை தன்னை மதித்து நடந்துகொள்ள வேண்டும். படப்பிடிப்பு சென்றவுடன் அவர் காலில் விழுந்து வணங்கிவிட்டால் அத்துடன் அனைத்தும் முடிந்துவிட்டது. அதன்பின் அவரால் எந்த ஒரு டார்ச்சரும் இருக்காது. நீங்கள் நிம்தியாக அவருடன் நடித்துவிட்டு வந்துவிடலாம்” என பேசியுள்ளார்.

Share
Related Articles
23 4
உலகம்செய்திகள்

பிரான்ஸ் குடியுரிமை விதிகளை கடுமையாக்க உத்தரவிட்ட அமைச்சர்: சாடியுள்ள மனித உரிமைகள் அமைப்பு

பிரான்ஸ் உள்துறை அமைச்சர், குடியுரிமை விதிகளை கடுமையாக்குமாறு தனது அமைச்சக மற்றும் துறைசார் ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்....

21 5
உலகம்செய்திகள்

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி

பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம்...

24 3
உலகம்செய்திகள்

அப்பாவிகளை கொன்ற பயங்கரவாதிகளுக்கு தண்டனை கொடுத்துள்ளோம்! இந்திய பாதுகாப்புத்துறை

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தாக்குதலுக்கு, பதிலடி கொடுக்கும் உரிமையை இந்தியா பயன்படுத்தியிருக்கிறது என பாதுகாப்புத்துறை...

26 3
உலகம்செய்திகள்

3 வருடங்கள் போன் பயன்படுத்தாமல் SSC-ல் தேர்ச்சி பேற்று , பின்னர் UPSC-ல் தேர்ச்சி பெற்ற இளம் அதிகாரி யார்?

3 வருடங்கள் தொலைபேசியைப் பயன்படுத்தாமல் எஸ்எஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் 24 வயதில் யுபிஎஸ்சியில்...