7 14
சினிமாசெய்திகள்

வசமாக சிக்கிய கோபி! கொந்தளித்த பாக்கியா.. பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த நடக்கபோவது இதுதான்

Share

வசமாக சிக்கிய கோபி! கொந்தளித்த பாக்கியா.. பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த நடக்கபோவது இதுதான்

சின்னத்திரையில் மக்கள் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் தற்போதைய கதைகளம்படி பாக்கியாவின் தொழிலை முடக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார் கோபி.

அதற்காக தன்னுடைய ஆள் ஒருவரை பாக்கியாவின் உணவகத்திற்கு அனுப்பிவைத்து சூழ்ச்சி திட்டங்களை போட்டு பாக்கியவை கடுமையான சிக்கல்களில் மாட்டிவிட்டார். இதுமட்டுமின்றி பிள்ளைகள் பாக்கியவிடம் இருந்து பிரிக்கவும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்.

இந்த நிலையில் பாக்கியாவின் உணவகத்திற்கு கோபி அனுப்பிவைத்த ஆள், பாக்கியவிடம் சிக்கிக்கொள்கிறார். தன்னுடைய உணவகத்தில் நடந்த அனைத்து தவறுகளுக்கும் காரணம் கோபி தான் என பாக்கியாவிற்கு தெரியவர, கோபி நேரில் சென்று எச்சரிக்கிறார் பாக்கியா.

உண்மை என்னவென்று தெரியவந்த நிலையில், கோபியின் தாய் ஈஸ்வரி, மனைவி ராதிகா உள்ளிட்ட அனைவரும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. இனி என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்..

Share
தொடர்புடையது
06 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சுகாதார சேவைகளைப் பாதிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு: தீர்வு காணுமாறு ஜனாதிபதியிடம் GMOA வலியுறுத்தல்

தற்போதைய எரிபொருள் ஒதுக்கீட்டு முறையினால் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்துச் சிரமங்கள் நாட்டின்...

05 16
செய்திகள்இலங்கை

சர்வதேச கடற்பரப்பில் ஈரானிய போர்க்கப்பல் தாக்குதல்: இலங்கை நீதிமன்றத்தின் மனிதாபிமான உத்தரவு

சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்கப் படைகளால் மூழ்கடிக்கப்பட்ட ஈரானியப் போர்க்கப்பலான ‘ஐரிஸ் தேனா’ (IRIS Dena) விபத்தில்...

04 15
செய்திகள்இலங்கை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: மூளையாகச் செயல்பட்டவரின் பெயரை வெளியிடப் போவதாக உதய கம்மன்பில அறிவிப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்த உண்மையான சூத்திரதாரியின் (Mastermind) அடையாளத்தை எதிர்வரும்...

03 16
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மீதான வழக்கு: ஆகஸ்ட் 17-க்கு ஒத்திவைப்பு!

2022 ஆம் ஆண்டில் கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அண்மையில் சட்டவிரோதமாக வீதி நாடகமொன்றை நடத்தி பொதுமக்களுக்கு...