24 66cabdf988e08
சினிமா

நான் செத்தாலும் என்ன வந்து பாக்காத.. கோபியிடம் கோபத்துடன் பேசிய ஈஸ்வரி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

Share

நான் செத்தாலும் என்ன வந்து பாக்காத.. கோபியிடம் கோபத்துடன் பேசிய ஈஸ்வரி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. கடந்த 2020ஆம் ஆண்டு துவங்கிய இந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் தற்போது பாக்கியாவின் மாமனாருக்கு சதாபிஷேகம் நடக்கிறது.

தாய், தந்தையின் விழாவில் நாமும் பங்கேற்க வேண்டும் என நினைத்து ஏக்கத்துடன் வருகிறார் மகன் கோபி. ஆனால், விழாவிற்குள் கோபி வந்ததுடன் ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி இருவரும் இணைந்து கோபியை திட்டித்தீர்த்து விட்டனர்.

இதனால் கோபி மனமுடைந்து போகிறார். இதுநாள்வரை கோபி செய்த செயல்களால் குடும்பத்தினர் அனைவரும் அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்பதை அனைவரும் அறிவோம். இதன்பின் ஈஸ்வரி தனது மகன் கோபியிடம் வந்து பேசுகிறார்.

அப்போது “நான் செத்தாலும் என்ன வந்து பாக்காத” என கூறிவிடுகிறார். இந்த வார்த்தையை கேட்டவுடன் அதிர்ச்சியில் உறைந்துபோய்விடுகிறார் கோபி. இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்று வரும் வாரம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 20
சினிமாசெய்திகள்

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பதை குறித்து கீழே...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 19
சினிமாசெய்திகள்

முதல் நாள் குபேரா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த படம் குபேரா....