3 1 4
சினிமாசெய்திகள்

சோட்டா பீம்-க்கு அடுத்து நம்ம பாக்யா தான்! – சீரியலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

Share

சோட்டா பீம்-க்கு அடுத்து நம்ம பாக்யா தான்! – சீரியலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் தற்போது 1200 எபிசோடுகளை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. பாக்யா நடத்தி வரும் ஹோட்டலை எப்படியாவது காலி செய்ய வேண்டும் என அவரது முன்னாள் கணவர் வில்லன் கோபி திட்டம்போட்டு செய்த விஷயத்தால் தற்போது ஹோட்டலை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துவிட்டனர்.

அதில் இருந்து மீண்டு வந்து ஹோட்டலை எப்படி திறக்கலாம் என பாக்யா போராடிக்கொண்டிருப்பது போல தான் காட்சிகள் சென்றுகொண்டிருக்கிறது.

பாக்யாவுக்கு தொடர்ந்து பிரச்சனைகள் வருவதாகவும், அதை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதை மட்டுமே காட்டி சீரியல் இயக்குனர் அரைத்த மாவையே ஆராய்கிறார் என நெட்டிசன்கள் விமரிசித்து வருகின்றனர்.

டோலக்பூரில் இருக்கும் சோட்டா பீம்க்கு அடுத்து பாக்யாவுக்கு தான் இப்படி பிரச்சனை வருகிறது என நெட்டிசன் ஒருவர் கலாய்த்து இருக்கிறார்.

“கடைக்கு வச்ச சீல இந்த சீரியலுக்கு வச்சு இருக்கலாம்” என இன்னொரு ரசிகர் கடும் கோபமாக கமெண்ட் செய்து இருக்கிறார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...