3 1 4
சினிமாசெய்திகள்

சோட்டா பீம்-க்கு அடுத்து நம்ம பாக்யா தான்! – சீரியலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

Share

சோட்டா பீம்-க்கு அடுத்து நம்ம பாக்யா தான்! – சீரியலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் தற்போது 1200 எபிசோடுகளை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. பாக்யா நடத்தி வரும் ஹோட்டலை எப்படியாவது காலி செய்ய வேண்டும் என அவரது முன்னாள் கணவர் வில்லன் கோபி திட்டம்போட்டு செய்த விஷயத்தால் தற்போது ஹோட்டலை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துவிட்டனர்.

அதில் இருந்து மீண்டு வந்து ஹோட்டலை எப்படி திறக்கலாம் என பாக்யா போராடிக்கொண்டிருப்பது போல தான் காட்சிகள் சென்றுகொண்டிருக்கிறது.

பாக்யாவுக்கு தொடர்ந்து பிரச்சனைகள் வருவதாகவும், அதை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதை மட்டுமே காட்டி சீரியல் இயக்குனர் அரைத்த மாவையே ஆராய்கிறார் என நெட்டிசன்கள் விமரிசித்து வருகின்றனர்.

டோலக்பூரில் இருக்கும் சோட்டா பீம்க்கு அடுத்து பாக்யாவுக்கு தான் இப்படி பிரச்சனை வருகிறது என நெட்டிசன் ஒருவர் கலாய்த்து இருக்கிறார்.

“கடைக்கு வச்ச சீல இந்த சீரியலுக்கு வச்சு இருக்கலாம்” என இன்னொரு ரசிகர் கடும் கோபமாக கமெண்ட் செய்து இருக்கிறார்.

Share
தொடர்புடையது
world 11
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புதிய வீடுகளுக்கு நீர் வழங்கல் சபையின் அனுமதி கட்டாயம்: புதிய நடைமுறை விரைவில்!

இலங்கையில் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் போது, வீட்டின் உட்புறக் குழாய் கட்டமைப்புகளுக்கு (Internal Plumbing) நீர்...

world 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சூரியன் நாளை நேர் உச்சியில்: பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

இலங்கையில் நிலவும் வறண்ட வானிலைக்கு மத்தியில், நாட்டின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 07, 2026)...

world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...