9 40
சினிமாசெய்திகள்

மறுபடியும் மொதல்ல இருந்தா.. Loopல் பாக்கியலட்சுமி கதை! ப்ரோமோவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Share

மறுபடியும் மொதல்ல இருந்தா.. Loopல் பாக்கியலட்சுமி கதை! ப்ரோமோவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் 1300 எபிசோடுகளை கடந்துவிட்டது. பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்ட கோபி அதற்குப்பிறகு பாக்யாவுக்கு அளித்துவரும் பிரச்சனைகளை பற்றித்தான் கதை சென்றுகொண்டிருக்கிறது.

கோபி ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு ஹாஸ்பிடலில் இருந்த நிலையில் அவரை பாக்யாவின் வீட்டுக்கு அழைத்து வந்துவிடுகிறார் அவரது அம்மா ஈஸ்வரி. அதனால் இனி என்ன செய்வது என தெரியமால் ராதிகா வீட்டை காலி செய்துவிட்டு செல்கிறார்.

அதை பற்றி கோபி வீட்டில் எல்லோரிடமும் சொல்ல, பாக்யா கோபியை திட்டுகிறார். ‘உங்க மகள் இனியாவை இப்படி திருமணம் செய்து யாவரது விட்டுவிட்டு போனால் ஏற்றுக்கொள்வீர்களா’ என பாக்யா கேட்கிறார். அதனால் கோபி திருந்தி ராதிகாவை பார்க்க செல்கிறார்.

கோபி ராதிகாவை சந்தித்து அவரை மீண்டும் பாக்யா இருக்கும் வீட்டிற்கே அழைத்து வந்துவிடுகிறார். அது தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறது.

‘மறுபடியும் மொதல்ல இருந்தா..’, ‘கதை loopல் செல்கிறது’ என நெட்டிசன்கள் ப்ரோமோவை விளாசி வருகின்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...