muralii
சினிமாசெய்திகள்

மறைந்த தனது அப்பா முரளியின் 60வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய அதர்வா- அழகிய புகைப்படங்கள்

Share

மறைந்த தனது அப்பா முரளியின் 60வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய அதர்வா- அழகிய புகைப்படங்கள்

பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் அதர்வா முரளி.

பின் பரதேசி, இமைக்கா நொடிகள், சண்டிவீரன், ஈட்டி போன்ற படங்களில் நடித்து அசத்தினார். மணிகண்டன்-அதர்வா கூட்டணியில் சென்ற ஆண்டு ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரியஸாக மத்தகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

படங்களில் நடிப்பதை தாண்டி கிக்ஆஸ் எண்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்துள்ளார்.

கடைசியாக நடிகர் அதர்வா நடித்திருக்கும் DNA படத்தை பற்றிய அறிவிப்புகள் வெளியாகி இருந்தன.

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் முரளி. நிறைய சிறந்த படங்களில் நடித்துள்ள முரளி அவர்கள் கடந்த 2010ம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில் நடிகர் முரளியின் 60வது பிறந்தநாளை (மே 19) அவரது குடும்பம் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்கள். தற்போது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...

image 1200x800 7
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக! – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களிலும், வெளியேயும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக்...

image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...

image 1200x800 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளை கற்குவாரி அனர்த்தம்: இராணுவத்தின் தீவிர தேடுதலில் இரு சடலங்கள் மீட்பு!

பண்டாரவளை, லியன்கஹவெல பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றில் கடந்த 14-ஆம் திகதி ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில்...