2
சினிமாசெய்திகள்

இப்படியொரு திட்டத்தால் தான் கார்த்திகை தீபம் தொடரில் இருந்து என்னை வெளியேற்றிவிட்டனர்.. அர்த்திகா அதிர்ச்சி தகவல்

Share

இப்படியொரு திட்டத்தால் தான் கார்த்திகை தீபம் தொடரில் இருந்து என்னை வெளியேற்றிவிட்டனர்.. அர்த்திகா அதிர்ச்சி தகவல்

ஜீ தமிழில் மிகவும் பிரபலமாக ஓடிய தொடர்களில் ஒன்று செம்பருத்தி. இந்த தொடரில் நாயகனாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார் கார்த்திக்.

தற்போது இவர் இதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் முக்கிய நாயகனாக நடிக்கிறார், இதில் நாயகியாக அர்த்திகா நடித்து வந்தார்.

கார்த்திகை தீபம் சீரியல் இந்த வாரத்தோடு முடிக்கப்பட்டு அடுத்த வாரத்தில் இருந்த 2வது சீசன் தொடங்க உள்ளது, புரொமோக்களும் வெளியாகிவிட்டது.

கார்த்திகை தீபம் முதல் சீசனில் நடித்த அர்த்திகா சமீபத்திய ஒரு பேட்டியில், இந்த சீசன் முடியப்போகிறது, அடுத்த சீசன் வருகிறது. 2வது சீசனில் இருந்து என்னை நீக்கிவிட்டார்கள்.

அதற்கு காரணம் எனக்கு அண்மையில் தான் கல்யாணம் ஆச்சு, என்னால் நெருக்கமான காட்சிகளில் நடிக்க முடியல. இதையெல்லாம் பார்த்துவிட்டு என்னை சீரியலில் இருந்து திட்டம் போட்டு தூக்கிவிட்டார்கள்.

இதில் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. இதுவரை எனக்கு ஆதரவு கொடுத்த தமிழ் ரசிகர்களுக்கு நன்றி என கூறியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...