org 48024202008271521
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ள 6 போட்டியாளர்களும் இவர்கள் தானா?- வெளியாகிய அப்டேட்

Share

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் பைனலை நோக்கி நகர்ந்து வருகிறது. 18 போட்டியாளர்களுடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் ஒரே நாளில் 5 பேர் வைல்டு கார்டு எண்ட்ரியாகவும் உள்ளே வந்தனர்.

இதனால் ஆரம்பம் முதலே பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது .இந்த நிகழ்ச்சியிலிருந்து 16 லட்சம் பணப் பெட்டியுடன் பூர்ணிமா வெளியேறியிருந்தார்.

இதனை அடுத்து தற்பொழுது,விசித்ராவும் பிக்பாஸ் வீட்டிலிருந்து எலிமினேட் ஆகியுள்ளார். விசித்ரா எலிமினேட் ஆகிப்போனதால் ரசிகர்கள் பலரும் தமது விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ள ஆறு போட்டியாளர்கள் யார் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி விஷ்ணு,விஜய் வர்மா,தினேஷ்,மாயா, அர்ச்சனா, மணி ஆகியோர் தேர்வாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...