24 6641b412ab98f
சினிமாசெய்திகள்

10 நாட்களில் அரண்மனை 4 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Share

10 நாட்களில் அரண்மனை 4 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

சமீபத்தில் வெளிவந்து வசூலை வாரி குவித்து வரும் திரைப்படம் அரண்மனை 4. சுந்தர் சி இயக்கி நடித்து வெளிவந்த இப்படத்தில் தமன்னா, ராஷி கன்னா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

முதல் நாளில் இருந்து இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. உலகளவில் இப்படம் 9 நாட்களில் ரூ. 50 கோடி வசூல் செய்து சாதனை படைத்த நிலையில், 10 நாட்கள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, 10 நாட்களில் அதாவது இரண்டாவது வாரத்தின் முடிவில் ரூ. 55 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம் அரண்மனை 4. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வசூல் என கூறப்படுகிறது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என்கின்றனர்.

அரண்மனை 4 வெற்றியை தொடர்ந்து சுந்தர் சி அடுத்ததாக கலகலப்பு 3 படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....