24 6641b412ab98f
சினிமாசெய்திகள்

10 நாட்களில் அரண்மனை 4 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Share

10 நாட்களில் அரண்மனை 4 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

சமீபத்தில் வெளிவந்து வசூலை வாரி குவித்து வரும் திரைப்படம் அரண்மனை 4. சுந்தர் சி இயக்கி நடித்து வெளிவந்த இப்படத்தில் தமன்னா, ராஷி கன்னா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

முதல் நாளில் இருந்து இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. உலகளவில் இப்படம் 9 நாட்களில் ரூ. 50 கோடி வசூல் செய்து சாதனை படைத்த நிலையில், 10 நாட்கள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, 10 நாட்களில் அதாவது இரண்டாவது வாரத்தின் முடிவில் ரூ. 55 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம் அரண்மனை 4. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வசூல் என கூறப்படுகிறது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என்கின்றனர்.

அரண்மனை 4 வெற்றியை தொடர்ந்து சுந்தர் சி அடுத்ததாக கலகலப்பு 3 படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...