6 8 scaled
சினிமாசெய்திகள்

இந்தியன் 2 படத்தின் இடைவேளையில் டாப் ஸ்டார் பிரஷாந்த் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா

Share

இந்தியன் 2 படத்தின் இடைவேளையில் டாப் ஸ்டார் பிரஷாந்த் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா

வருகிற 12ஆம் தேதி தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் இந்தியன் 2 திரைப்படம் வெளிவரவுள்ளது.

இப்படத்தின் ப்ரீ புக்கிங் மட்டுமே இதுவரை ரூ. 13 கோடிக்கும் மேல் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். கமல் ஹாசனுடன் இணைந்து இப்படத்தில் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், இந்தியன் 2 படத்தை பார்க்க வரவிருக்கும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக ஒரு விஷயம் நடக்கவுள்ளது. டாப் ஸ்டார் நடிகர் பிரஷாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் அந்தகன் திரைப்படத்தின் ட்ரைலரை இந்தியன் 2 இடைவேளையில் திரையிட முடிவு செய்துள்ளார்களாம். இது கண்டிப்பாக ரசிகர்களுக்கு சர்ப்ரைசாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தியாகராஜன் இயக்கத்தில் பிரஷாந்த் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது. இந்தியில் வெளிவந்த அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் தான் இப்படம்.

இப்படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் இப்படத்தில் சிம்ரன், பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
17 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரப் பதிவு: சிக்கல்களைத் தீர்க்க புதிய WhatsApp சேவை அறிமுகம்!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக (National Fuel Pass) பதிவு செய்யும் போது தொழில்நுட்பச் சிக்கல்களை எதிர்கொள்ளும்...

16 17
உலகம்செய்திகள்

பிரிட்டிஷ் ஏர்வேஸ் மீண்டும் இலங்கைக்கு நேரடி விமான சேவை: அக்டோபர் 2026 முதல் ஆரம்பம்!

பிரிட்டனின் தேசிய விமான நிறுவனமான பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways), எதிர்வரும் குளிர்காலப் பருவம் முதல்...

15 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாணவிகளை அவதூறு செய்த மாணவன் மற்றும் தாக்குதல் நடத்திய தந்தை ஆகியோருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம், வேலணைப் பகுதியில் பாடசாலை மாணவிகளைச் சமூக ஊடகங்கள் வாயிலாக அவதூறு செய்த மாணவன் ஒருவரை...

14 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: ரூ. 1,945 இலட்சம் மீளப் பெற்றுக்கொடுப்பு!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டவர்களிடமிருந்து சுமார் 1,945 இலட்சம்...