1 scaled
சினிமாசெய்திகள்

நடிகை அமலாபால் மகன் பெயருக்கு பின்னால் இப்படியொரு அர்த்தம் உள்ளதா?… வெளிவந்த விவரம்

Share

நடிகை அமலாபால் மகன் பெயருக்கு பின்னால் இப்படியொரு அர்த்தம் உள்ளதா?… வெளிவந்த விவரம்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அமலாபால்.

இவர் முதல் திருமணம் விவாகரத்தில் முடிய பின் படங்கள், போட்டோ ஷுட்கள், ஆன்மீக பயணம் என நிறைய மேற்கொண்டு வந்தார்.

கடந்த ஆண்டு தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியையும் அறிவித்தார்.

கர்ப்பமாக இருந்தாலும் நிறைய போட்டோ ஷுட்கள் நடத்துவது, பட புரொமோஷனில் கலந்துகொள்வது என பிஸியாகவே இருந்தார். அமலாபாலின் வளைகாப்பு புகைப்படங்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் வைரலானது.

இந்த நிலையில் கடந்த ஜுன் 11ம் தேதி அமலாபாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை பிறந்து மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அமலாபால் குழந்தையுடன் வரும்போது எடுக்கப்பட்ட வீடியோவுடன் இந்த சந்தோஷ செய்தியை அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

அதோடு அவர்களின் மகனுக்கு இலை என்றும் பெயர் வைத்துள்ளனர்.

இது யூதர்களின் மொழியான ஹீப்ரு மொழியின் பெயராம். இந்த பெயருக்கு தமிழில் பரலோகம், சொர்க்கம், விண்ணுலகம் என்று கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
Muthur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளம்: திருகோணமலை-மட்டக்களப்பு வீதி மூழ்கியது; 309 பேர் வான்வழியாக மீட்பு!

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (நவம்பர்...

images 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாயாறு பிரதான பாலம் உடைந்தது: முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை போக்குவரத்து முற்றாகத் தடை!

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, முல்லைத்தீவில் உள்ள நாயாறு பிரதான பாலம்...

images 13
செய்திகள்இலங்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ‘கொதித்தாறிய நீரை’ மட்டுமே அருந்தவும்: சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று...

img 692c75999ccf8
செய்திகள்இலங்கை

ஹெலிகொப்டர் விபத்தில் விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழப்பு: விமானப்படை இரங்கல்!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வென்னப்புவ, லுணுவில...