சினிமாசெய்திகள்

விடாமுயற்சி படம் பார்த்துவிட்டு அஜித் கூறிய விஷயம்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து

Share
7
Share

விடாமுயற்சி படம் பார்த்துவிட்டு அஜித் கூறிய விஷயம்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து

2025ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று விடாமுயற்சி. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் அஜித் நடித்துள்ளார்.

பொங்கலுக்கு விடாமுயற்சி படம் வெளியாகிறது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது அதிலிருந்து ரிலீஸ் தள்ளிப்போய்விட்டது. இம்மாதம் கடைசி வாரத்தில் தான் இப்படம் வெளியாகும் என்பது போல் தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை.

இந்த நிலையில், புத்தாண்டு ஸ்பெஷலாக விடாமுயற்சி படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது. விடாமுயற்சி படத்தை நடிகர் அஜித் பார்த்துவிட்டு கூறிய விஷயத்தை இயக்குனர் மகிழ் திருமேனி பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

படத்தை பார்த்த அஜித் குமார், “இதுபோன்ற படங்களில் தான் நடிக்க விரும்புகிறேன்” என கூறினாராம். மேலும் விடாமுயற்சி படம் வழக்கமான மாஸ் பொழுதுபோக்கு படமாக இல்லாமல் வலுவான கதைக்களம் கொண்ட படமாக இருக்கும் என இயக்குனர் மகிழ் திருமேனி கூறியுள்ளார்.

இதன்மூலம் விடாமுயற்சி படம் கண்டிப்பாக சிறப்பான விருந்தாக ரசிகர்கள் அமையப்போகிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...