7
சினிமாசெய்திகள்

விடாமுயற்சி படம் பார்த்துவிட்டு அஜித் கூறிய விஷயம்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து

Share

விடாமுயற்சி படம் பார்த்துவிட்டு அஜித் கூறிய விஷயம்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து

2025ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று விடாமுயற்சி. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் அஜித் நடித்துள்ளார்.

பொங்கலுக்கு விடாமுயற்சி படம் வெளியாகிறது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது அதிலிருந்து ரிலீஸ் தள்ளிப்போய்விட்டது. இம்மாதம் கடைசி வாரத்தில் தான் இப்படம் வெளியாகும் என்பது போல் தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை.

இந்த நிலையில், புத்தாண்டு ஸ்பெஷலாக விடாமுயற்சி படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது. விடாமுயற்சி படத்தை நடிகர் அஜித் பார்த்துவிட்டு கூறிய விஷயத்தை இயக்குனர் மகிழ் திருமேனி பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

படத்தை பார்த்த அஜித் குமார், “இதுபோன்ற படங்களில் தான் நடிக்க விரும்புகிறேன்” என கூறினாராம். மேலும் விடாமுயற்சி படம் வழக்கமான மாஸ் பொழுதுபோக்கு படமாக இல்லாமல் வலுவான கதைக்களம் கொண்ட படமாக இருக்கும் என இயக்குனர் மகிழ் திருமேனி கூறியுள்ளார்.

இதன்மூலம் விடாமுயற்சி படம் கண்டிப்பாக சிறப்பான விருந்தாக ரசிகர்கள் அமையப்போகிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

Share
தொடர்புடையது
Untitled 38
சினிமாபொழுதுபோக்கு

த.வெ.க கொடி நிறத்தில் திரிஷாவின் உடை: ரசிகர்கள் விவாதம்!

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, நடிகர் விஜய் தீவிரமாகச் செயல்பட்டு வரும்...

Untitled 37
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிஐடி தடுப்புக்காவலில் இருந்த கைதிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்: நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராக கடும் நடவடிக்கை!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘கணேமுல்ல சஞ்சீவ’ படுகொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக...

Untitled 36
சினிமாபொழுதுபோக்கு

சமூக வலைதளங்களில் பேசுபொருளாகும் விஜய் – திரிஷா விவகாரம்: வைரலாகும் புதிய தகவல்கள்!

நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி...

Untitled 35
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு கிணற்றுப் படுகொலைச் சம்பவங்கள்: பிரதான சூத்திரதாரி கொழும்பில் கைது!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சியை ஏற்படுத்திய கிணற்றுப் படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய...