6 4 scaled
சினிமாசெய்திகள்

சம்பளம் வாங்காமல் நடித்த அஜித்.. விஜய் படத்திற்காக இப்படி செய்தாரா

Share

சம்பளம் வாங்காமல் நடித்த அஜித்.. விஜய் படத்திற்காக இப்படி செய்தாரா

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் என்பதை அறிவோம். இவர் தற்போது ரூ. 160 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கி வருகிறார். விடாமுயற்சி, குட் பேட் அக்லி என தொடர்ந்து படங்களில் நடிக்கவுள்ளார்.

இன்றைய காலகட்டத்தில் ரூ. 160 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கி வரும் நடிகர் அஜித், நட்புக்காக சம்பளமே வாங்காமல் நடித்துள்ளார். அதுவும் விஜய்யின் திரைப்படத்தில்.

1995ஆம் ஆண்டு ஜானகி சௌந்தர் இயக்கத்தில் விஜய், அஜித் இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் தான் ராஜாவின் பார்வையிலே. இப்படத்தில் கேமியோ ரோலில் விஜய்யின் நண்பனாக நடித்திருப்பார் அஜித்.

ராஜாவின் பார்வையிலே படத்தில் நடித்த அஜித் இப்படத்திற்கான சம்பளம் என ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை என இயக்குனர் ஜானகி சௌந்தர் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

தங்கள் மேல் அஜித் வைத்திருந்த நட்பின் காரணமாக தான் இந்த செயலை அஜித் செய்தார் என்றும், அதற்காக அவர் சம்பளம் வாங்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்த விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.

 

 

 

Share
தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

Two New Cases Planned Against Rajamouli 696x418.jpg
சினிமாபொழுதுபோக்கு

எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை! – ‘பாகுபலி’ எஸ்.எஸ். ராஜமௌலி வெளிப்படைப் பேச்சு.

இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எஸ். ராஜமௌலி, கடவுள் நம்பிக்கை குறித்து வெளிப்படையாகப் பேசியது...