tamilni 197 scaled
சினிமாசெய்திகள்

நடிகை சிநேகா தொடங்கும் புது பிசினஸ்.., குவியும் வாழ்த்துக்கள்

Share

நடிகை சிநேகா தொடங்கும் புது பிசினஸ்.., குவியும் வாழ்த்துக்கள்

நடிகை சிநேகா தற்போது புதிய தொழில் ஒன்றை தொடங்கியதாக வெளியிட்ட அறிவிப்பிற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சிநேகா. பல ரசிகர்களுக்கும் இன்றும் இவர் கனவுக்கன்னியாக இருக்கிறார்.

புன்னகை அரசி என்ற செல்ல பெயருடன் அழைக்கப்படும் சிநேகா தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் “GOAT” படத்தில் நடித்து வருகிறார்.

அந்தவகையில் சமீபத்தில், சினிமா பிரபலங்கள் பலரும் சினிமா தாண்டியும் வேறு துறைகளிலும் பிசினஸ் செய்கின்றனர்.

அதுபோல், நடிகை நயன்தாரா அழகு, உணவு போன்ற பிசினஸ், சமந்தா துணி பிசினஸ், காஜல் நகை பிசினஸ், கத்ரீனா பியூட்டி பிசினஸ் செய்து கொண்டிருகிறார்கள்.

அப்படித்தான் நடிகை சிநேகாவும் தற்போது புது பிசினஸ் ஒன்றில் இறங்கியுள்ளார்.

நடிகை சிநேகா “சிநேஹாலயா சில்க்ஸ்” என புடவை பிசினஸை தொடங்கியுள்ளார். இதற்கான திறப்பு விழா வருகிற 12ம் திகதி நடக்க இருக்கிறது.

இதற்காக பத்திரிக்கை கொடுத்து தனக்கு நெருக்கமான திரையுலக பிரபலங்களையும் நண்பர்களையும் அழைத்துள்ளார் சிநேகா.

நடிகை சிநேகாவின் புதிய பிசினஸிற்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...