ssss
சினிமாசெய்திகள்

வசூல் வேட்டையர்கள் பிரபாஸ் மற்றும் அல்லு அர்ஜுனுக்கு நோ சொல்லும் பிரபல நடிகை.. எதற்கு தெரியுமா

Share

வசூல் வேட்டையர்கள் பிரபாஸ் மற்றும் அல்லு அர்ஜுனுக்கு நோ சொல்லும் பிரபல நடிகை.. எதற்கு தெரியுமா

தெலுங்கு சினிமாவில் புகழின் உச்சத்தில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்ற நடிகர்கள் தான் பிரபாஸ் மற்றும் அல்லு அர்ஜுன்.

பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி மற்றும் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா ஆகிய இரண்டு படங்களுமே வெளியான முதல் நாளில் இருந்தே வசூலில் மாஸ் வேட்டை நடத்தியது.

இவர்கள் படங்களில் நடிக்க வேண்டும் என்று பல நடிகைகள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், இவர்கள் படத்தில் நடிக்க ஒரு முன்னணி நடிகைக்கு வாய்ப்பு கிடைத்தும் அதனை மறுத்து வருவது உங்களுக்கு தெரியுமா?.

ஆம், பல இயக்குனர்கள் மற்றும் முன்னணி தயாரிப்பாளர்கள் பிரபாஸ் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோருக்கு ஜோடியாக நடிக்க இந்த நடிகையை தொடர்பு கொண்டும் இவர் பிஸியாக பாலிவுட் படங்களில் நடித்து வருவதால் இந்த வாய்ப்பை மறுத்து வருவதாக கூறப்படுகிறது.

அவர் வேறு யாருமில்லை பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் தான். இவர் பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘சாஹோ’ படத்தில் ஏற்கனவே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...