24 661e3e60bef80
சினிமாசெய்திகள்

கிலோ கணக்கில் தங்கம் வைத்திருக்கும் நடிகை குஷ்பு! மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Share

கிலோ கணக்கில் தங்கம் வைத்திருக்கும் நடிகை குஷ்பு! மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

90களில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் குஷ்பு. அவர் உச்சத்தில் இருந்தபோது அவருக்கு ரசிகர்கள் கோவில் கட்டி வழிபட்டார்கள். அந்த அளவுக்கு ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.

குஷ்பு இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தற்போது இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

முழுநேர அரசியலில் குஷ்பு களமிறங்கி இருந்தாலும் அவ்வப்போது படங்களில் குணச்சித்திர ரோல்களில் நடித்து வருகிறார்.

குஷ்பு மற்றும் சுந்தர்.சி ஆகியோருக்கு சென்னையில் சொந்தமாக பிரம்மாண்ட வீடு இருக்கிறது. Avni என்ற அவர்களது பட தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் தான் வீட்டிற்கும் வைத்து இருக்கின்றனர்.

நடிகை குஷ்பு கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். அதில் அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் மொத்த சொத்து மதிப்பையும் குறிப்பிட்டு இருந்தார்.

அதில் தன்னிடம் 8.55 கிலோ தங்கம், 78 கிலோ வெள்ளி இருப்பதாக கூறி இருந்தார். மேலும் பல சொகுசு கார்களின் மதிப்பையும் சேர்ந்து அவரிடம் 4.55 கோடிக்கு அசையும் சொத்துக்கள் இருக்கிறதாம்.

தங்கம் விலை இத்தனை வருடங்களில் ஏறி இருப்பதை கணக்கிட்டால் தற்போது இதனை மதிப்பு சுமார் 7 கோடி ரூபாய்க்கும் மேல் வரும்.

அது மட்டுமின்றி 18 கோடிக்கு அசையா சொத்துக்கள் இருக்கிறதாம். ஆக மொத்தம் குஷ்புவின் மொத்த சொத்து மதிப்பு தற்போது 25 முதல் 28 கோடி ரூபாய் வரும் என கூறப்படுகிறது. இதில் சுந்தர்.சியின் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...