tamilni 432 scaled
சினிமாசெய்திகள்

ஒரு நாளைக்கு சூர்யாவை கடன் கேட்ட ரசிகை- ஜோதிகா கொடுத்த பதில், செம வைரல்

Share

ஒரு நாளைக்கு சூர்யாவை கடன் கேட்ட ரசிகை- ஜோதிகா கொடுத்த பதில், செம வைரல்

தமிழில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஜோதிகா.

அப்படத்திற்கு பிறகு விஜய், அஜித், விக்ரம், பிரசாந்த், சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்கள் நடித்து டாப் நாயகியாக வலம் வந்தார். தமிழை தாண்டி மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார்.

அண்மையில் மலையாளத்தில் ஜோதிகா நடித்த காதல் தி கோர் என்ற படம் வெளியாகி இருந்தது. ஹிந்தியில் மாதவன், அஜய் தேவ்கன் உடன் ஜோதிகா நடித்த சைத்தான் படமும் வெளியாகி இருந்தது.

படம் விமர்சன ரீதியாக நல்ல கமெண்ட்ஸ் பெற பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கியது.

சமூக வலைதளங்களில் இப்போதெல்லாம் மிகவும் ஆக்டீவாக இருந்து வருகிறார் நடிகை ஜோதிகா.

அண்மையில் ஒரு ரசிகை ஜோதிகாவை டாக் செய்து, சில்லுனு ஒரு காதல் படத்தில் ஐஷுவிற்காக சூர்யாவை ஒருநாள் விட்டுக்கொடுத்தது போல் எனக்கு தருவீர்களா. நான் கடந்த 16 வருடங்களாக அவரது தீவிர ரசிகையாக இருந்து வருகிறேன் என பதிவு செய்துள்ளார்.

அதற்கு ஜோதிகா, நோ அதெல்லாம் கிடையாது என பதில் கொடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...