23 64ddb8de6fae0
சினிமாசெய்திகள்

தொடரின் கதையையே மாற்ற பிரபல சீரியலில் எண்ட்ரி கொடுத்துள்ள நடிகை தீபா- எந்த டிவி தொடர் பாருங்க

Share

தொடரின் கதையையே மாற்ற பிரபல சீரியலில் எண்ட்ரி கொடுத்துள்ள நடிகை தீபா- எந்த டிவி தொடர் பாருங்க

மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தீபா சங்கர்.

அப்படத்தை தொடர்ந்து வெடிகுண்டு முருகேசன், கிடாரி, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை, மண்டேலா, டாக்டர்,சொப்பன சுந்தரி, டிடி ரிட்டர்ன்ஸ், இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

வெள்ளத்திரை போல சின்னத்திரையில் மெட்டி ஒலி தொடரில் முதன்முதலில் அறிமுகமானவர் கோலங்கள், வாணி ராணி, சரவணன் மீனாட்சி, லட்சுமி ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, செந்தூரப்பூவே, பூவா தலையா என தொடர்ந்து சீரியல்கள் நடித்து வந்தார்.

இப்படி தொடர்ந்து படங்கள் நடித்து வந்தவர் விஜய்யில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2வது சீசனில் பங்கேற்றார்.

அதில் தான், தீபாவின் லுக்கிற்கும் அவருக்கும் சம்மந்ததே இல்லை என்பது தெரிய வந்தது, மிகவும் வெகுளியாக ஒருவர். ஆனால் சீரியலில் அப்படியே டெர்ரராக மாறி நடித்து அசத்தியிருக்கிறார்.

தற்போது இவர் ஒரு தொடரின் கதையையே மாற்றப்போகும் கதாபாத்திரத்துடன் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் தொடரில் புதிய என்ட்ரி கொடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 133
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வட்டுக்கோட்டையில் பயங்கரம்: இளைஞர் வெட்டிக்கொலை – இருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் நேற்றிரவு (ஏப்ரல் 12, 2026) இடம்பெற்ற மோதலில்...

world 132
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான உடன்படிக்கை சாத்தியமானது: ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் நம்பிக்கை!

அமெரிக்கா தனது ஆதிக்க மனப்பான்மையைக் கைவிட்டு, ஈரான் தேசத்தின் உரிமைகளை மதித்து நடந்தால், இரு நாடுகளுக்கும்...

world 130
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி டெண்டர் முறைகேடு: சி.ஐ.டி-யில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் புகார்!

நிலக்கரி ஒப்பந்தப்புள்ளி (Tender) செயல்முறையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை...

world 136
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யால தேசியப் பூங்காவில் சட்டவிரோத வேட்டை: 92 கிலோ இறைச்சியுடன் இருவர் கைது!

யால தேசியப் பூங்காவின் 02-ம் மண்டலப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வனவிலங்குகளை வேட்டையாடி, அவற்றின் இறைச்சியை...