1 1 24
சினிமாசெய்திகள்

ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணனை விவாகரத்து செய்கிறாரா நடிகை சோஃபியா?.. ஷாக்கிங் தகவல்

Share

ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணனை விவாகரத்து செய்கிறாரா நடிகை சோஃபியா?.. ஷாக்கிங் தகவல்

ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். ஆனால் அவர் தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடிக்க மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்.

இவருடைய அண்ணன் மணிகண்டனும் சின்னத்திரையில் அழகு, சிவா மனசுல சக்தி, தாய் வீடு, நாச்சியார் போன்ற பல சீரியல்களில் நடித்து பிரபலமானார். அதன் பின், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் சில படங்களிலும் நடித்துள்ளார்.

தன்னுடன் நடித்த நடிகை சோபியாவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆர்யன் என்ற ஒரு மகன் உள்ளார்.

இவர்கள் இருவரும் இணைந்து மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சில தனிப்பட்ட காரணத்தினால் பாதியில் விலகி கொண்டனர்.

இந்நிலையில், சோபியா மற்றும் மணிகண்டன் ஜோடி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக தகவல் ஒன்று இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. ஆனால், இது தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இந்த ஜோடி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...