9 scaled
சினிமாசெய்திகள்

தயாரிப்பாளருடன் 5வது திருமணம்.. நடிகை அஞ்சலி கூறிய தகவல்

Share

தயாரிப்பாளருடன் 5வது திருமணம்.. நடிகை அஞ்சலி கூறிய தகவல்

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அஞ்சலி. சமீபத்தில் இவருக்கு பிரபல தயாரிப்பாளருடன் திருமணம் என தகவல் ஒன்று இணையத்தில் பரவியது. ஆனால், இதுகுறித்து நடிகை அஞ்சலி எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.

இந்த நிலையில், அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை அஞ்சலியிடம், திருமணம் குறித்து உலா வரும் செய்திகள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் கூறிய நடிகை அஞ்சலி, எனக்கு திருமணம் என வெளியாகும் செய்திகளுக்கும் தனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை, இதுவரை எனக்கு நான்கு முறை இதுபோல் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். இது எனக்கு 5வது திருமணம் என்று பேசி வதந்திகளுக்கு பதிலடி கொடுத்தார்.

மேலும் நான் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வேன் என்றும், ஆனால், தற்போது அதற்கு வாய்ப்பில்லை என்றும் கூறினார் நடிகை அஞ்சலி. தான் EMI செலுத்தி வருவதாகவும் அதனால் தான் தற்போது திருமணம் செய்து கொள்ள போதில்லை என்றும் முடிவு எடுத்துள்ளாராம்.

தமிழில் அங்காடி தெரு, மங்காத்தா, கலகலப்பு என பட்டையை கிளப்பி வந்த அஞ்சலிக்கு தற்போது தமிழ் படங்கள் வாய்ப்பு பெரிதும் இல்லை. ஆனால், தெலுங்கில் தொடர்ந்து மூன்று திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...