Vishal
சினிமாசெய்திகள்

இரவில் இளம் பெண்ணுடன் நடிகர் விஷால் ஓட்டம்… கேமராவை கண்டதும் பயந்து ஓடிய நடிகர் விஷால்…

Share

இரவில் இளம் பெண்ணுடன் நடிகர் விஷால் ஓட்டம்… கேமராவை கண்டதும் பயந்து ஓடிய நடிகர் விஷால்…

தமிழ் திரைப்படங்களில் பணியாற்றும் ஒரு இந்திய நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான நடிகர் விஷால். தமிழ் சினிமாவில் தயாரிப்பாளரின் மகன் என்ற அடையாளத்தோடு உதவி இயக்குனராக பணியாற்றி தனது சினிமா பயணத்தைஆரம்பித்தவர்.

விஷால் பிலிம் பேக்டரி என்று அவருக்கு என்று ஒரு நிறுவனமும் உள்ளது .அதன் மூலம் பல படங்களையும் தயாரித்து வருகிறார் .ஹீரோவாக களமிறங்கியவர் ஆரம்பத்தில் சண்டக்கோழி, செல்லமே என சூப்பர் படங்களாக நடித்து வந்தார் பின் ஆக்ஷன் ஹீரோ போன்ற கதைகளில் நடிக்க ஆரம்பித்தவர் கடைசியாக மார்க் ஆண்டனி என்ற ஹிட் படத்தை கொடுத்தார்.

நடிப்பதை தாண்டி பொது விஷயங்களில் தனது ஈடுபாட்டை அதிகம் காட்டி வருகிறார். இந்த நிலையில் நடிகர் விஷாலின் ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. நியூயார்க் சிட்டியில் இளம் பெண்ணுடன் விஷால் வலம் வந்துள்ளார்.

அப்போது அவரை சிலர் வீடியோ எடுத்துள்ளனர் .எடுத்தவர்கள் விஷால் என்று கூப்பிடும் போது திரும்பிய விஷால் வீடியோ எடுப்பதை கண்டதும் தனது முகத்தை மூடி கொண்டு அந்த பெண்ணையும் இழுத்து கொண்டு ஓடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Share
தொடர்புடையது
articles2FUIXfciu0r8En4NCdFEIo
செய்திகள்உலகம்

தென் கொரிய முன்னாள் முதல் பெண்மணிக்கு சிறைத்தண்டனை: லஞ்சம் மற்றும் விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றதாக நீதிமன்றம் தீர்ப்பு!

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் (Yoon Suk...

1769590369 images 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரி இராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு: சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை முயற்சி!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில்...

Kassapa Thera
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை கடற்கரை ஆக்கிரமிப்பு: பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை டச்பே (Dutch Bay) கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத நிர்மாணங்களை மேற்கொண்டு புத்தர் சிலையை வைத்ததாகக்...

ed1ef740 7f31 11f0 ab3e bd52082cd0ae.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை: சட்டமா அதிபர் நீதிமன்றில் அதிரடி அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கில், வரும்...