tamilni 344 scaled
சினிமாசெய்திகள்

கூலிப்படை வைத்து நடத்தும் நடிகர் விஜய்.. அதிர்ச்சி தகவலை கூறிய பத்திரிகையாளர்

Share

கூலிப்படை வைத்து நடத்தும் நடிகர் விஜய்.. அதிர்ச்சி தகவலை கூறிய பத்திரிகையாளர்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் விஜய் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் கடைசி திரைப்படம் என தளபதி 69 கூறப்படுகிறது. ஆனால், இப்படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை வெளிவரவில்லை.

கூலிப்படை வைத்து நடத்தும் நடிகர் விஜய்.. அதிர்ச்சி தகவலை கூறிய பத்திரிகையாளர் | Vijay Has Social Media It Wing

தளபதி 69 படத்தை முடித்தபின், முழு நேரம் அரசியலில் ஈடுபடப்போவதாக விஜய் கூறியுள்ளார். விஜய்யுடைய அரசியல் என்ட்ரிக்கு ஒரு பக்கம் ஆதரவு இருந்தாலும், மறுபக்கம் விமர்சனங்களும் கூடிக்கொண்டே போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் நடிகர் விஜய் கூலிப்படை வைத்து நடத்தி வருகிறார் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் மட்டுமின்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜும் விஜய் போலவே சமூக வலைத்தளங்களில் கூலிப்படை வைத்துள்ளார் என அந்த பத்திரிகையாளர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...