tamilni 344 scaled
சினிமாசெய்திகள்

கூலிப்படை வைத்து நடத்தும் நடிகர் விஜய்.. அதிர்ச்சி தகவலை கூறிய பத்திரிகையாளர்

Share

கூலிப்படை வைத்து நடத்தும் நடிகர் விஜய்.. அதிர்ச்சி தகவலை கூறிய பத்திரிகையாளர்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் விஜய் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் கடைசி திரைப்படம் என தளபதி 69 கூறப்படுகிறது. ஆனால், இப்படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை வெளிவரவில்லை.

கூலிப்படை வைத்து நடத்தும் நடிகர் விஜய்.. அதிர்ச்சி தகவலை கூறிய பத்திரிகையாளர் | Vijay Has Social Media It Wing

தளபதி 69 படத்தை முடித்தபின், முழு நேரம் அரசியலில் ஈடுபடப்போவதாக விஜய் கூறியுள்ளார். விஜய்யுடைய அரசியல் என்ட்ரிக்கு ஒரு பக்கம் ஆதரவு இருந்தாலும், மறுபக்கம் விமர்சனங்களும் கூடிக்கொண்டே போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் நடிகர் விஜய் கூலிப்படை வைத்து நடத்தி வருகிறார் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் மட்டுமின்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜும் விஜய் போலவே சமூக வலைத்தளங்களில் கூலிப்படை வைத்துள்ளார் என அந்த பத்திரிகையாளர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
01 13
உலகம்செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் சிக்கிய இந்தியக் கப்பல்கள்: ஈரான் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து பாதுகாப்பான பயணம்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பினருக்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில்,...

p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...