7 7 scaled
சினிமாசெய்திகள்

விஜய்யின் கோட் படம் குறித்து மேடையில் சூப்பர் தகவல் கொடுத்த பிரபல நடிகர்- என்ன விஷயம் பாருங்க

Share

விஜய்யின் கோட் படம் குறித்து மேடையில் சூப்பர் தகவல் கொடுத்த பிரபல நடிகர்- என்ன விஷயம் பாருங்க

தமிழ் சினிமாவில் இளைய தளபதியாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய்.

பல வருடங்களுக்கு சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக கலக்கிவரும் விஜய் இப்போது 69வது படத்திற்கு பிறகு நடிக்க மாட்டார் என்று கூறியது அனைவருக்கும் கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

எனினும் ரசிகர்கள் தளபதி மக்களுக்கு நல்லது செய்ய இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளார் நல்லது தான் என கொண்டாடி வருகிறார்கள். இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படமான கோட் படத்தில் நடித்து வருகிறார்.

படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்யின் கோட் படத்தில் நடித்துவரும் பிரேம்ஜி தற்போது படம் குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், படத்தில் இரண்டு தளபதி நடித்துள்ளதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

விஜய் சும்மா அடிச்சி, துவம்சம் செய்துள்ளார், வேற லெவல்தான், சொல்ல வார்த்தையில்லை என்றும் அதை கண்ணால் ரசிகர்கள் பார்ப்பதை காண தான் வெயிட்டிங் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

123278993 sivakarthikeyan imagecredtis twitter siva karthikeyan 1
பொழுதுபோக்குசினிமா

சென்னையில் நடிகர் சிவகார்த்திகேயன் கார் விபத்து: நடுரோட்டில் வாக்குவாதத்தால் பரபரப்பு!

தனது அடுத்த படமான ‘பராசக்தி’ படத்தின் விளம்பரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நடிகர் சிவகார்த்திகேயன்,...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...