tamilni 19 scaled
சினிமா

சூரிக்கு சிறந்த நடிகராக அங்கீகாரம் கொடுத்த விடுதலை 2ம் பாகம் ரிலீஸ் எப்போது…. வெளிவந்த தகவல்

Share

சூரிக்கு சிறந்த நடிகராக அங்கீகாரம் கொடுத்த விடுதலை 2ம் பாகம் ரிலீஸ் எப்போது…. வெளிவந்த தகவல்

வெற்றிமாறன் படம் எப்போதுமே மக்களிடம் தனி வரவேற்பு கிடைக்கும்.

அப்படி அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் விடுதலை, இதில் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி ரிலீஸ் ஆன இப்படத்திற்காக கிட்டத்தட்ட 2 முதல் 3 ஆண்டுகள் உழைத்துள்ளார். இதனால் மற்ற படங்களில் நடிக்காமல் முழுக்க முழுக்க விடுதலை படத்தில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளார்.

விடுதலை படத்தின் இரண்டாம் பகுதி டிசம்பர் மாதம் கடைசியில் வெளிவர உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

அதை தொடர்ந்து நடிகர்கள் பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன் மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

மேலும், இப்படத்தின் கடைசி படப்பிடிப்பு செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து விடுதலை படத்தின் இரண்டாம் பகுதி திரையரங்குகளில் வெளிவந்த பிறகு தான் வெற்றிமாறன்,சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

Share
தொடர்புடையது
download 3
பொழுதுபோக்குசினிமா

ஒஸ்கார் வரலாற்றில் புதிய உச்சம்: 16 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு சின்னர்ஸ் உலக சாதனை!

இயக்குநர் ரியான் கூக்ளர் (Ryan Coogler) இயக்கத்தில் உருவான ‘சின்னர்ஸ்’ (Sinners) எனும் திகில் திரைப்படம்,...

26 69710ff1c7c80
பொழுதுபோக்குசினிமா

14 வயதாகியும் செல்போன் இல்லை! மகள் ஆராத்யாவை கண்டிப்புடன் வளர்க்கும் ஐஸ்வர்யா ராய்!

உலக அழகி ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் தம்பதியரின் மகள் ஆராத்யா பச்சன், ஒரு...

image 3 2rcm9
பொழுதுபோக்குசினிமா

அமிதாப் பச்சனின் வீட்டில் தங்கக் கழிவறை 10 கோடி ரூபாய் பெறுமதியா? வைரலாகும் புகைப்படங்கள்!

பாலிவுட்டின் ஜாம்பவான் அமிதாப் பச்சனின் மும்பை இல்லமான ‘ஜல்சா’வில் உள்ள தங்கக் கழிவறை (Golden Toilet)...

26 697099df586de
பொழுதுபோக்குசினிமா

இன்று 46-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் நடிகர் சந்தானம்!

சின்னத்திரையிலிருந்து தற்போது பலரும் வெள்ளித்திரையில் நடிக்க வருகிறார்கள். ஆனால், அவர்கள் யாவரும் வெற்றிக்கனியை பறிக்கிறார்களா என்பதே...