tamilni 47 scaled
சினிமாசெய்திகள்

ரசிகர்களிடம் கையெடுத்து கும்பிட்ட நடிகர் சித்தார்த்!

Share

ரசிகர்களிடம் கையெடுத்து கும்பிட்ட நடிகர் சித்தார்த்!

பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்து பேசும் படமாக வெளிவந்த படமே சித்தா’ இப்படம் . இப்படத்தை இயக்குனர் அருண்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹீரோவான சித்தாத்தும், அவரது அண்ணன் மகளாக சிறுமி சாய்ஸ்ரா ஸ்ரீயும் தங்களது யதார்த்த நடிப்பால் ‘சித்தா‘ படத்திற்கு உயிர் கொடுத்துள்ளனர். இது பெரும் வரவேற்பையும் பெற்றிருக்கின்றது.

இப்படம் அனைவருக்குமான விழிப்புணர்வு படமாக வெளியாகி பாராட்டுக்களை குவித்து வருகிறது. வெளியான ஐந்து நாட்களில் ரூ. 11.5 கோடி வரை வசூலித்துள்ளது.

இந்நிலையில் சித்தா படத்திற்கு ஆதரவு தந்ததற்காக நடிகர் சித்தார்த் ரசிகர்ளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் சித்தார்த் சித்தா படத்தினை தியோட்டருக்கு நேரில் சென்று மௌனராகம் அஞ்சலி வரத ராஜனுடன் இப்படத்தினை பார்த்துள்ளார். படம் முடிந்ததன் பிற்பாடு ரசிகர்களுடன் பேசிய அவர் குடும்பமாக வந்து சித்தா படத்தினை பார்த்துள்ளீர்கள். எனது படத்திற்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 6 2
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புதிய சகாப்தம்: கடவுச்சீட்டு சோதனை இல்லை, நீண்ட வரிசை இல்லை! – AI மூலம் விமான நிலையங்களில் முக ஸ்கேன் அனுமதி!

பிரித்தானியா, தனது விமான நிலையம் ஒன்றில், நவீன தொழில்நுட்பம் மூலம் கடவுச்சீட்டு சோதனை இல்லாமலே பயணிகளை...

dinesh gopalaswamy 1699618994
சினிமாபொழுதுபோக்கு

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: ₹3 லட்சம் பெற்று ஏமாற்றியதாக பிக்பாஸ் பிரபலம், சீரியல் நடிகர் தினேஷ் கைது!

நிகழ்ச்சியில் கலந்துகொண்டவருமான நடிகர் தினேஷை பணகுடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே...

skynews donald trump benjamin netanyahu 7080062
செய்திகள்உலகம்

ஊழல் வழக்கில் நெதன்யாகுவை மன்னிக்க வேண்டும்: ட்ரம்ப் கடிதத்துக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு!

ஊழல் வழக்குகளில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக்...

articles2FgwJ5r85aOgQuM4EhGVg6
அரசியல்இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டவே: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுப்போம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு...