tamilni 47 scaled
சினிமாசெய்திகள்

ரசிகர்களிடம் கையெடுத்து கும்பிட்ட நடிகர் சித்தார்த்!

Share

ரசிகர்களிடம் கையெடுத்து கும்பிட்ட நடிகர் சித்தார்த்!

பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்து பேசும் படமாக வெளிவந்த படமே சித்தா’ இப்படம் . இப்படத்தை இயக்குனர் அருண்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹீரோவான சித்தாத்தும், அவரது அண்ணன் மகளாக சிறுமி சாய்ஸ்ரா ஸ்ரீயும் தங்களது யதார்த்த நடிப்பால் ‘சித்தா‘ படத்திற்கு உயிர் கொடுத்துள்ளனர். இது பெரும் வரவேற்பையும் பெற்றிருக்கின்றது.

இப்படம் அனைவருக்குமான விழிப்புணர்வு படமாக வெளியாகி பாராட்டுக்களை குவித்து வருகிறது. வெளியான ஐந்து நாட்களில் ரூ. 11.5 கோடி வரை வசூலித்துள்ளது.

இந்நிலையில் சித்தா படத்திற்கு ஆதரவு தந்ததற்காக நடிகர் சித்தார்த் ரசிகர்ளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் சித்தார்த் சித்தா படத்தினை தியோட்டருக்கு நேரில் சென்று மௌனராகம் அஞ்சலி வரத ராஜனுடன் இப்படத்தினை பார்த்துள்ளார். படம் முடிந்ததன் பிற்பாடு ரசிகர்களுடன் பேசிய அவர் குடும்பமாக வந்து சித்தா படத்தினை பார்த்துள்ளீர்கள். எனது படத்திற்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...