24 665d9a77a8e1c
சினிமாசெய்திகள்

வில்லனாக நடிப்பதற்காக ரூ. 200 கோடி சம்பளம் பெறும் ஒரே நடிகர்…. அட இந்த ஹீரோவா?

Share

வில்லனாக நடிப்பதற்காக ரூ. 200 கோடி சம்பளம் பெறும் ஒரே நடிகர்…. அட இந்த ஹீரோவா?

முன்பெல்லாம் ஹீரோ தான் மக்களிடம் அதிகம் போய் சேர்வார்கள், அவர்களுக்கு தான் சம்பளமும் அதிகம் கிடைக்கும்.

ஆனால் இப்போது அப்படி இல்லை நாயகனுக்கு இணையாக வில்லன் கதாபாத்திரமும் அமைய அவர்களுக்கும் மக்களிடையே நல்ல மவுசு உள்ளது.

தற்போது பாலிவுட் சினிமாவில் ரன்பீர் கபூர் நடிக்க ஒரு மிகப்பெரிய படம் தயாராகி வருகிறது, அப்படத்தில் நடிக்கும் நடிகர் பற்றியும் அவருக்கு கொடுக்கப்படும் சம்பளம் பற்றியும் தகவல் வந்துள்ளது.

நித்தேஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் படம் தயாராகி வருகிறது, இதில் ரன்பீர் கபூர் மற்றும் சால் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் KGF பட புகழ் யஷ் ராவணனாக நடிக்கிறாராம். இந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க யாஷ் ரூ. 200 கோடி சம்பளம் பெற இருப்பதாக கூறப்படுகிறது.

இதன்மூலம் வில்லன் வேடத்திற்கு அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக வளர்ந்துள்ளார்.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...