1 2 scaled
சினிமா

நடிகர் நெப்போலியனின் மூத்த மகனுக்கு திருமணம்.. வருங்கால மருமகள் யார் தெரியுமா! வீடியோ பதிவு இதோ

Share

நடிகர் நெப்போலியனின் மூத்த மகனுக்கு திருமணம்.. வருங்கால மருமகள் யார் தெரியுமா! வீடியோ பதிவு இதோ

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் நெப்போலியன். சீவலப்பேரி பாண்டியன், கிழக்கு சீமையிலே, விருமாண்டி, ஐயா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தனக்கென்று தனி அடையாளத்தை சினிமாவில் உருவாக்கிய இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சினிமா வாழ்க்கையில் இருந்து விலகிவிட்டார். ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இதில் மூத்த மகன் தனுஷிற்கு திருமணம் என நடிகர் நெப்போலியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நிச்சயதார்த்தத்திற்கு பத்திரிகையும் கொடுத்துள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில் “அன்புள்ள நண்பர்களே, தமிழ்ச் சொந்தங்களே, ஜூலை2ஆம் நாள் நேற்று காலையில் எனது சகோதரர்களுடன் சென்று, நமது மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்களை சந்தித்து எனது மூத்த மகன் தனுஷ்க்கும் அக்‌ஷயா என்கிற பெண்னுக்கும் நடைபெற இருக்கின்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கி வாழ்த்துக்களை பெற்ற மகிழ்வான தருணம்…!” என பதிவு செய்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
dinesh gopalaswamy 1699618994
சினிமாபொழுதுபோக்கு

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: ₹3 லட்சம் பெற்று ஏமாற்றியதாக பிக்பாஸ் பிரபலம், சீரியல் நடிகர் தினேஷ் கைது!

நிகழ்ச்சியில் கலந்துகொண்டவருமான நடிகர் தினேஷை பணகுடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே...

1500x900 40493351 auto
சினிமாபொழுதுபோக்கு

நாளை திரைக்கு வரும் படங்கள்: எம்.கே.டி.யின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘காந்தா’ உட்பட 6 புதிய படங்கள், ‘ஆட்டோகிராஃப்’ ரீ-ரிலீஸ்!

தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள புதுப்படங்கள் மற்றும் மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற படங்களின் ரீ-ரிலீஸ்...

image a50e996bf8
சினிமாபொழுதுபோக்கு

‘தி கேர்ள் பிரெண்ட்’ வெற்றி விழா: ராஷ்மிகாவின் கையைப் பிடித்து முத்தம் கொடுத்த விஜய் தேவரகொண்டா! – வைரலாகும் க்யூட் வீடியோ!

ராகு ரவீந்திரன் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தி கேர்ள் பிரண்ட்....

Mari Selvaraj Interview
பொழுதுபோக்குசினிமா

நடித்தால் சுலபமாக கடவுள் ஆகி விடலாம்; ஆனால் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை” – நடிகர் ஆவது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ்!

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன்’ போன்ற...