சினிமாசெய்திகள்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் கார்த்தியின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

24 665191c453bfb
Share

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் கார்த்தியின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. சிவகுமாரின் மகன், சூர்யாவின் தம்பி என்ற அடையாளத்துடன் களமிறங்கிய இவர், இன்று தனக்கென்று தனி அடையாளத்தை மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜப்பான் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்று தரவில்லை. அடுத்ததாக சர்தார் 2, மெய்யழகன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நேற்று மெய்யழகன் திரைப்படத்திலிருந்து First லுக் போஸ்டர் வெளிவந்து வைரலானது.

இந்த நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் கார்த்தியின் சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதை பார்க்கலாம்.. நடிகர் கார்த்தி ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ரூ. 8 முதல் ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என சொல்லப்படுகிறது.

மேலும் இவர் விளம்பரங்களில் நடிக்க ரூ. 1 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். மேலும் சென்னை தியாகராய நகரில் ரூ. 30 கோடி மதிப்பில் வீடு மற்றும் ஒரு பிளாட்டை சொந்தமாக வைத்துள்ளாராம் கார்த்தி என தகவல் வெளியாகியுள்ளது. இவருடைய ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ. 100 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

இவை யாவும் இணையத்தில் கூறப்படும் தகவல் மட்டுமே, இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
15 8
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு பயணிக்கவேண்டாம்; அமெரிக்கா உட்பட நாடுகள் விடுத்துள்ள பயண எச்சரிக்கை

இந்தியா நிகழ்த்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு பயணிப்பதற்கெதிராக அமெரிக்கா உட்பட பல நாடுகள்...

12 8
இலங்கைசெய்திகள்

தலைக்கவசம் அணிந்து நடமாடுவோருக்கு எச்சரிக்கை !

உந்துருளிகளில் பயணிக்கும் போது, முகத்தை மறைக்கும் தலைக்கவசம் அணிந்திருப்பவர்களுக்கு இலங்கை பொலிஸ் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை...

14 8
இலங்கைசெய்திகள்

சஜித் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகும் ரணில் கட்சி

எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டு நிர்வாகங்களை அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயார் என்று...

13 8
இலங்கைசெய்திகள்

முன்னிலை சோசலிசக் கட்சியின் முதலாவது மக்கள் பிரதிநிதி கேகாலையில் தெரிவு

முன்னிலை சோசலிசக் கட்சிக்கான முதலாவது மக்கள் பிரதிநிதி கேகாலையில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜே.வி.பி.யின் முன்னாள்...