24 665191c453bfb
சினிமாசெய்திகள்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் கார்த்தியின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

Share

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் கார்த்தியின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. சிவகுமாரின் மகன், சூர்யாவின் தம்பி என்ற அடையாளத்துடன் களமிறங்கிய இவர், இன்று தனக்கென்று தனி அடையாளத்தை மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜப்பான் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்று தரவில்லை. அடுத்ததாக சர்தார் 2, மெய்யழகன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நேற்று மெய்யழகன் திரைப்படத்திலிருந்து First லுக் போஸ்டர் வெளிவந்து வைரலானது.

இந்த நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் கார்த்தியின் சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதை பார்க்கலாம்.. நடிகர் கார்த்தி ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ரூ. 8 முதல் ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என சொல்லப்படுகிறது.

மேலும் இவர் விளம்பரங்களில் நடிக்க ரூ. 1 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். மேலும் சென்னை தியாகராய நகரில் ரூ. 30 கோடி மதிப்பில் வீடு மற்றும் ஒரு பிளாட்டை சொந்தமாக வைத்துள்ளாராம் கார்த்தி என தகவல் வெளியாகியுள்ளது. இவருடைய ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ. 100 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

இவை யாவும் இணையத்தில் கூறப்படும் தகவல் மட்டுமே, இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 34
செய்திகள்இந்தியா

சாத்தான்குளம் வழக்கு: 9 காவல்துறை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

இந்தியாவையே உலுக்கிய தமிழ்நாட்டின் சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 காவல்துறை அதிகாரிகளுக்கும்...

world 33
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் கையிருப்பு சொத்துக்கள் மார்ச் மாதத்தில் வீழ்ச்சி: மத்திய வங்கி வெளியிட்ட புதிய அறிக்கை!

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு 2026 மார்ச் மாத இறுதியில் 3.5 சதவீதம் வரை...

world 32
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கில் அமைதி நிலவ வேண்டும்: ஜனாதிபதி அநுரகுமார வலியுறுத்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் தணிந்து விரைவில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே...

world 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆற்றில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு: அடையாளம் காண்பதில் சிக்கல்!

நோர்வூட் பகுதியில் பாயும் கெசல்கமுவ ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் இன்று (ஏப்ரல்...