சினிமாசெய்திகள்

90களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்த நடிகை ஹீராவா இது…. இப்போது ஆளே மாறிவிட்டாரே

Share

90களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்த நடிகை ஹீராவா இது…. இப்போது ஆளே மாறிவிட்டாரே

தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய பிரபலங்கள் பலர் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்பது கூட தெரியாமல் இருக்கிறது.

ஆனால் இப்போது நாம் பார்க்கப்போகும் நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் எல்லாம் அவ்வப்போது வெளியாகிறது, ஆனால் படங்கள் பக்கம் அவர் வருவது இல்லை.

தன்னுடைய கிளாமர் தோற்றத்தாலும் வசீகரத்தாலும் ரசிகர்களை கட்டிப்போட்டவர் தான் நடிகை ஹீரா.

முரளி நடிப்பில் 1991ம் ஆண்டு வெளியான இதயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.

பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் நடிகர்களுடன் காதல் கிசுகிசுவிலும் சிக்கினார்.

52 வயதாகும் நடிகை ஹீரா கடந்த 2002ம் ஆண்டு புஷ்கர் மாதவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார், ஆனால் 2006ம் ஆண்டே பிரிந்துவிட்டார்கள்.

ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்து வந்த ஹீரா இப்போது சுத்தமாக ஆளே மாறி அடையாளம் தெரியாத அளவில் உள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
Mari Selvaraj Interview
பொழுதுபோக்குசினிமா

நடித்தால் சுலபமாக கடவுள் ஆகி விடலாம்; ஆனால் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை” – நடிகர் ஆவது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ்!

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன்’ போன்ற...

25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...