5 11
சினிமாசெய்திகள்

தனது மகன் திருமணத்தில் இத்தனை வகை சாப்பாடு போட்டு அசத்தினாரா நெப்போலியன்… மாஸ் போங்க

Share

தனது மகன் திருமணத்தில் இத்தனை வகை சாப்பாடு போட்டு அசத்தினாரா நெப்போலியன்… மாஸ் போங்க

தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாகவே ஒரு பிரபலத்தின் மகன் திருமணம் தான் அதிகம் பேசப்படுகிறது.

80 மற்றும் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் நெப்போலியன் மூத்த மகன் தனுஷின் திருமணம் தான் இப்போது ஜப்பானில் நடந்துள்ளது.

கடந்த நவம்பர் 7ம், படு கோலாகலமாக தனுஷ்-அக்ஷ்யா திருமணம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து முடிந்துள்ளது.

நெப்போலியன் அமெரிக்காவிலேயே செட்டில் ஆனவர், அவரின் மகன் தனுஷிற்கு ஜப்பான் செல்ல ஆசை என்பதால் அவரது திருமணத்தை அங்கேயே நடத்தி முடித்துள்ளார் நெப்போலியன்.

ஜப்பானில் திருமணம் நடந்தாலும் தமிழகத்தை சேர்ந்த பல பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் இவர்களது திருமணத்தில் கலந்துகொண்டனர் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் நிறைய வெளியாகியுள்ளன.

ஐப்பானில் இந்திய உணவு கிடைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. நெப்போலியன் கடந்த 4 மாதங்களாக திட்டமிட்டு தனது மகன் கல்யாணத்தில் 70 வகையான இந்திய உணவுகளை விருந்தாக கொடுத்து அசர வைத்துள்ளார்.

 

Share

Recent Posts

தொடர்புடையது
image 9a837bd90e
செய்திகள்இலங்கை

பேராதனை பல்கலைக்கழகத்தில் பரபரப்பு: பெண்கள் விடுதி குளியலறையில் ‘நஞ்சுக்கொடி’ கண்டெடுக்கப்பட்ட விவகாரம் – பொலிஸ் விசாரணை ஆரம்பம்!

பேராதனை பல்கலைக்கழகத்தின் விஜயவர்த்தன பெண்கள் விடுதியில் உள்ள ஒரு குளியலறையில், ஒரு நஞ்சுக்கொடியின் (Placenta) பகுதி...

MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...